Latest Post

நாகப்பட்டினம்  – காங்கேசன் துறை கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!

நாகப்பட்டினம் - காங்கேசன் துறை கப்பல் சேவை எதிர்வரும் 18ம் திகதி மீண்டும் தொடங்கப்படும் என்று சுபம் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகம் முழவதும் வடகிழக்கு பருவமழை...

Read moreDetails
க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஒருவாரத்தில் வெளியாகும்

டித்வா புயல் காரணமாக பிற்போடப்பட்டிருந்த 2025 ஆம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தரபரீட்சையின் மீதமுள்ள பரீட்சைகள் நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 2086...

Read moreDetails
மீண்டும் ஆபத்தை எதிர்நோக்கும் மாளிகைக்காடு மையவாடி – பயனற்று போகும் தற்காலிக தீர்வுகள்!

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள மையவாடி, அண்மையில் எற்பட்ட டித்வா புயல் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம்...

Read moreDetails
தபால் துறையிலிருந்து 13,100 மில்லியன் ரூபா வருவாய்!

இலங்கை தபால் திணைக்களம் கடந்த ஆண்டு திறைசேரியினால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்கை கடந்து அதிக வருமானம் ஈட்டியுள்ளதாக தபால் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார் நீண்ட...

Read moreDetails
மின்சாரசபை மறுசீரமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிராஜினாமா !

இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் புபுது ஹெடிகல்ல பதவியை ராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளார். இதேவேளை வலுசக்தி அமைச்சருடனான முரன்பாடு காரணமாகவே இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு...

Read moreDetails
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

  பிரதமர் ஹருணி மீதான தாக்குதல்கள்,முதலாவதாக கட்சி அரசியல் வகைப்பட்டவை. இரண்டாவதாக, பண்பாட்டு வகைப்பட்டவை. மூன்றாவதாக பெண்களுக்கும் பாலியல் சிறுபான்மையினருக்கும் (LGBTQ) எதிரானவை. ஜேவிபியை தேசிய மக்கள்...

Read moreDetails
நுவரெலியா – ஹட்டன் (A7) பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளும் லொறியும்  மோதி  விபத்து – ஒருவர் படுகாயம்!

நுவரெலியா - ஹட்டன் (A7) பிரதான வீதியின் வெண்டிகோனர் பகுதியில் இன்று (11) காலை மோட்டார் சைக்கிளும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்....

Read moreDetails
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய அரசியல் துறை பொறுப்பாளர்-அக்கரைப்பற்று மாநகர முதல்வர் சந்திப்பு!

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய அரசியல் துறை பொறுப்பாளர் டாம் சோப்பர் அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை சினேகபூர்வமாக சந்தித்து பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினார்....

Read moreDetails
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடையவர்கள் என...

Read moreDetails
விதை நெல் உற்பத்திப் பண்ணைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், விசேட திட்டம் !

விதை நெல் உற்பத்திப் பண்ணைகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் நோக்கில், அப்பண்ணைகளைக் காப்புறுதி செய்யும் விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது....

Read moreDetails
Page 477 of 7010 1 476 477 478 7,010

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist