Latest Post

ஏர் இந்தியாவுக்கு கனடாவில் தலைகுனிவை ஏற்படுத்திய விமானி!

லண்டனுக்கு புறப்பட்டு சென்ற இரண்டு ஏர் இந்தியா விமானங்கள், மோசமான வானிலை காரணமாக வேறு பகுதிக்கு திருப்பிவிடப்பட்டன. மும்பையில் இருந்து லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு புறப்பட்டு...

Read moreDetails
வன்னியில் நிலவும்  கல்விசார் குறைபாடுளை நேரடியாகப் பார்வையிட்டு உரிய தீர்வை வழங்குக; கடிதத்தைக் கையளித்தார் – ரவிகரன் எம்.பி

வன்னியில் நிலவும்  கல்விசார் குறைபாடுளை நேரடியாகப் பார்வையிட்டு உரிய தீர்வை வழங்குக; பிரதமர் ஹரிணியிடம் ரவிகரன் எம்.பி கடிதத்தைக் கையளித்தார் வன்னிப் பிராந்தியத்தில் நிலவும் கல்விசார் குறைபாடுகளை...

Read moreDetails
வீரமுனை வளைவுக் கோபுரம் அமைப்பது தொடர்பான வழக்கு.

வீரமுனை வளைவுக் கோபுரம் அமைப்பது தொடர்பான வழக்கு இன்றைய தினம்  சமாந்துறை நீதவான் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டிருந்து. இந்த வழக்கில் ஏற்கனவே ஜனாதிபதி சட்டத்தரணிகள் தோன்றி இரு தரப்பினரும்...

Read moreDetails
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மகன்கள் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து சந்தேக நபர்களை ஜனவரி...

Read moreDetails
வலுசக்தி அமைச்சருக்கு, டி.வி.சானக்க விடுத்த சவால்!

ஊழல் நிறைந்த நிலக்கரி கேள்விக் கோரல் (டெண்டர்) குறித்து எந்தவொரு ஊடக அலைவரிசையிலும் தன்னுடனான விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் குமார ஜயகொடிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற...

Read moreDetails
(Greater Manchester) கிரேட்டர் மான்செஸ்டரில் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அதிக வரி அறவீடு!

(Greater Manchester) கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்கள், அந்தந்தப் பகுதிகளுக்கு வெளியே வசிப்பவர்கள் இறக்கும் போது அவர்களின் அடக்கச் சடங்குகளுக்கு அதிகப்படியான கட்டணத்தை வசூலிப்பது...

Read moreDetails
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி...

Read moreDetails
இங்கிலாந்து மருத்துவமனை வளாகங்களில் கண்டெடுக்கப்பட்ட கத்திகள் – ஆயுதங்களை சுயமாக முன்வந்து ஒப்படைக்க புதிய திட்டம்!

இங்கிலாந்தின் பர்மிங்காம் (Birmingham) மற்றும் அதனைச் சுற்றியுள்ள மருத்துவமனை வளாகங்களில் கத்திகள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் கண்டெடுக்கப்படுவது அதிகரித்துள்ள நிலையில், அவற்றைப் பாதுகாப்பாக ஒப்படைப்பதற்கான விசேட பெட்டிகள்...

Read moreDetails
எக்ஸ் (X) தளத்தில் உள்ள கிராக் (Grok) எனும் செயற்கை நுண்ணறிவு கருவி குறித்து இங்கிலாந்து பிரதமர் கடும் கண்டனம்!

எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான எக்ஸ் (X) தளத்தில் உள்ள கிராக் (Grok) எனும் செயற்கை நுண்ணறிவு கருவி, சிறுவர்களின் தவறான படங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுவது குறித்து இங்கிலாந்து...

Read moreDetails
முந்தைய அரசாங்க காலத்தின்போது திரும்பப் பெறப்பட்ட 65 வழக்குகள் மீண்டும் தாக்கல்!

2019, 2024 ஆம் ஆணடுகளுக்கு இடையில் மீளப் பெறப்பட்ட 65க்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போதைய அரசாங்கத்தால் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (09)...

Read moreDetails
Page 488 of 7013 1 487 488 489 7,013

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist