Latest Post

தனிமையில் வசித்து வந்த பெண் சடலமாகக் கண்டெடுப்பு

அம்பாறை - சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபூர் வீதி பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...

Read moreDetails
பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை    பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல்...

Read moreDetails
இந்திய மத்திய அரசின் ஒப்பந்தங்களில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு நீக்கம்!

இந்திய மத்திய அரசின் ஒப்பந்தங்களில் பங்கேற்க, சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய - சீன ராணுவங்களுக்கு இடையே கடந்த...

Read moreDetails
ஏர் இந்தியாவுக்கு கனடாவில் தலைகுனிவை ஏற்படுத்திய விமானி!

லண்டனுக்கு புறப்பட்டு சென்ற இரண்டு ஏர் இந்தியா விமானங்கள், மோசமான வானிலை காரணமாக வேறு பகுதிக்கு திருப்பிவிடப்பட்டன. மும்பையில் இருந்து லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு புறப்பட்டு...

Read moreDetails
வன்னியில் நிலவும்  கல்விசார் குறைபாடுளை நேரடியாகப் பார்வையிட்டு உரிய தீர்வை வழங்குக; கடிதத்தைக் கையளித்தார் – ரவிகரன் எம்.பி

வன்னியில் நிலவும்  கல்விசார் குறைபாடுளை நேரடியாகப் பார்வையிட்டு உரிய தீர்வை வழங்குக; பிரதமர் ஹரிணியிடம் ரவிகரன் எம்.பி கடிதத்தைக் கையளித்தார் வன்னிப் பிராந்தியத்தில் நிலவும் கல்விசார் குறைபாடுகளை...

Read moreDetails
வீரமுனை வளைவுக் கோபுரம் அமைப்பது தொடர்பான வழக்கு.

வீரமுனை வளைவுக் கோபுரம் அமைப்பது தொடர்பான வழக்கு இன்றைய தினம்  சமாந்துறை நீதவான் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டிருந்து. இந்த வழக்கில் ஏற்கனவே ஜனாதிபதி சட்டத்தரணிகள் தோன்றி இரு தரப்பினரும்...

Read moreDetails
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மகன்கள் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து சந்தேக நபர்களை ஜனவரி...

Read moreDetails
வலுசக்தி அமைச்சருக்கு, டி.வி.சானக்க விடுத்த சவால்!

ஊழல் நிறைந்த நிலக்கரி கேள்விக் கோரல் (டெண்டர்) குறித்து எந்தவொரு ஊடக அலைவரிசையிலும் தன்னுடனான விவாதத்திற்கு வருமாறு அமைச்சர் குமார ஜயகொடிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற...

Read moreDetails
(Greater Manchester) கிரேட்டர் மான்செஸ்டரில் பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அதிக வரி அறவீடு!

(Greater Manchester) கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்கள், அந்தந்தப் பகுதிகளுக்கு வெளியே வசிப்பவர்கள் இறக்கும் போது அவர்களின் அடக்கச் சடங்குகளுக்கு அதிகப்படியான கட்டணத்தை வசூலிப்பது...

Read moreDetails
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி...

Read moreDetails
Page 487 of 7013 1 486 487 488 7,013

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist