Latest Post

பெற்றோருக்கு சுமையோ, பிள்ளைகளுக்கு துயரமோ கொடுக்காத கல்வி முறையை நாட்டில் உருவாக்குவோம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

பெற்றோருக்கு சுமையையும் பிள்ளைகளுக்கு துயரத்தையும் கொடுக்காத ஒரு கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின் மாணவர் தலைமுறைக்கு சர்வதேசத்தை வெல்லக்கூடிய...

Read moreDetails
நியூ ஸ்டார்ஸ் – சோண்டர்ஸ் அணிகள் மோதும் பரபரப்பான போட்டி இன்று!

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் ஏ குழுவில் தோல்வி அடையாமல் இருக்கும் நியூ ஸ்டார் மற்றும் சோண்டர்ஸ் ஆகிய கழகங்களுக்கு இடையிலான போட்டி...

Read moreDetails
அம்பேகமுவ பிரதேசத்தில் கஞ்சா செடிகள் சுற்றிவளைப்பு

மொனராகலை, தனமல்வில, அம்பேகமுவ பிரதேச வனப் பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பிலான கஞ்சா சேனையொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று...

Read moreDetails
சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் இன்றுடன் நிறைவு!

சிவனொளிபாத மலை - ஹட்டன் வீதியில் மண்சரிவுக்குள்ளான மகாகிரிதம்ப பகுதி புனரமைக்கப்பட்டதன் பின்னர், சிவனொளிபாத மலையை தரிசிப்பதற்கு இனி எவ்வித அபாயமும் இல்லை என தேசிய கட்டிட...

Read moreDetails
களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் வெட்டப்பட்டது !

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி முகத்துவாரம் இன்று தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலையீட்டில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கமைய வெட்டப்பட்டது. இந்த முகத்துவாரம் வெட்டப்படுவதன்...

Read moreDetails
இடம் பெயர்ந்த மலையக மக்களுக்கும், வீடமைக்க காணியும், ரூ.50 இலட்சமும் தர பட வேண்டும்!.

கடை தேங்காயை எடுத்து, வழி பிள்ளையாருக்கு அடிப்பதை போல், இந்திய வீடமைப்பு திட்டத்தை, இந்த சந்தர்ப்பத்தில் எமக்கு தீர்வாக தர வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி...

Read moreDetails
அரச கரும மொழிபெயர்ப்பாளர் சேவையின் சம்பளப் பிரச்சினை பிரதமரின் கவனத்திற்கு!

எவருடைய பதவி அந்தஸ்தையோ அல்லது தராதரத்தையோ கருத்திற்கொண்டு அரசாங்கம் அவர்களைப் பாதுகாக்கப் போவதில்லை என்றும், தற்போதைய நீதித்துறையின் செயற்பாடுகளின் ஊடாக அது மிகத் தெளிவாக வெளிப்படுகின்றது என்றும்...

Read moreDetails
7 மாவட்டங்களுக்கு  மண்சரிவு எச்சரிக்கை!

தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கண்டி மாவட்டத்தின் உடுதும்பர மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நீல்தண்டாஹின்ன, வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு...

Read moreDetails
தனிமையில் வசித்து வந்த பெண் சடலமாகக் கண்டெடுப்பு

அம்பாறை - சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபூர் வீதி பகுதியைச் சேர்ந்த வீடொன்றில் இருந்து பாடசாலை மாணவன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,...

Read moreDetails
பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு!

வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுக்குட்பட்ட சிறுமியை    பாலியல் வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல்...

Read moreDetails
Page 486 of 7012 1 485 486 487 7,012

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist