• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் கல்வி முறைமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்

புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் கல்வி முறைமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்

Hanushya P by Hanushya P
2026/03/28
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த சகல பிள்ளைகளுக்கும் புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய வகையிலான கல்வி முறைமையொன்றை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இலங்கையின் இளம் தலைமுறையினரின் தொழில்நுட்பத் திறன்களைச் சர்வதேச மட்டத்திற்கு உயர்த்துவதனை நோக்கமாகக் கொண்டு, கொழும்பு புர்ஹானி செரண்டிப் சர்வதேச பாடசாலையில் இன்று 28 நடைபெற்ற ‘உலக ரோபோ ஒலிம்பியாட்’ தேசியப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இம்முறை இப்போட்டிகளில் நாடு முழுவதிலுமிருந்து 66 அணிகள் பங்கேற்றதுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு வளர்ச்சியாகும். “Robots Meet Culture” (ரோபோக்கள் கலாசாரத்தைச் சந்திக்கின்றன) எனும் தலைப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 500க்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டதோடு, உள்நாட்டுக் கலாசாரம் மற்றும் நவீன பொறியியல் துறைகளை ஒருங்கிணைத்த அவர்களது புத்தாக்கப் படைப்புகளைக் காட்சிப்படுத்தினர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்:

“வேகமாக மாறிவரும் இன்றைய உலகில் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகிய துறைகளில் கவனம் செலுத்துவது ஒரு நாட்டின் தேசிய முன்னுரிமையாக அமைய வேண்டும். உலக ரோபோ ஒலிம்பியாட் போன்ற வாய்ப்புகள், எமது இளம் தலைமுறையினருக்குத் தர்க்க சிந்தனை, புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பு போன்ற அத்தியாவசியத் திறன்களைப் பயிற்சி செய்வதற்கு ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமைகின்றது.

2025ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச ரோபோ ஒலிம்பியாட் போட்டியில் இலங்கை முதன்முறையாக இரண்டு அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியது எமது பிள்ளைகளுக்குக் கிடைத்த மிக முக்கியமானதொரு அனுபவமாகும். நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் உள்ள பிள்ளைகளுக்கும் இத்தகைய தொழில்நுட்ப வாய்ப்புகள் உரித்தாகும் வகையிலான கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் இலக்காகும்” எனக் கூறினார்.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Related

Tags: education systemgovernment's aimPrime Minister Dr. Harini Amarasooriyatechnological opportunities.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு

Next Post

ஜெர்மன் தூதுவருடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் சந்திப்பு:

Related Posts

ஜெர்மன் தூதுவருடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் சந்திப்பு:
இலங்கை

ஜெர்மன் தூதுவருடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் சந்திப்பு:

2026-03-28
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு
இலங்கை

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு

2026-03-28
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!
இலங்கை

சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம்

2026-03-28
இளவாலை வைத்தியசாலை சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!
இலங்கை

இளவாலை வைத்தியசாலை சம்பவம்: மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

2026-03-28
சில சாரதிகளினால் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை
இலங்கை

சில சாரதிகளினால் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

2026-03-28
தேசிய பூங்காவை ஆதரித்தது சுமந்திரன்தான்-முரளிதரன் குற்றச்சாட்டு!
இலங்கை

தேசிய பூங்காவை ஆதரித்தது சுமந்திரன்தான்-முரளிதரன் குற்றச்சாட்டு!

2026-03-28
Next Post
ஜெர்மன் தூதுவருடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் சந்திப்பு:

ஜெர்மன் தூதுவருடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் சந்திப்பு:

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜெர்மன் தூதுவருடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் சந்திப்பு:

ஜெர்மன் தூதுவருடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் சந்திப்பு:

0
புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் கல்வி முறைமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்

புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் கல்வி முறைமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்

0
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு

0
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம்

0
இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown)  -எவ்வித உண்மையும் இல்லை

இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown) -எவ்வித உண்மையும் இல்லை

0
ஜெர்மன் தூதுவருடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் சந்திப்பு:

ஜெர்மன் தூதுவருடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் சந்திப்பு:

2026-03-28
புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் கல்வி முறைமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்

புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் கல்வி முறைமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்

2026-03-28
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு

2026-03-28
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம்

2026-03-28
இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown)  -எவ்வித உண்மையும் இல்லை

இந்தியாவில் பொதுமுடக்கம் (Lockdown) -எவ்வித உண்மையும் இல்லை

2026-03-28

Recent News

ஜெர்மன் தூதுவருடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் சந்திப்பு:

ஜெர்மன் தூதுவருடன் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி குழுவினர் சந்திப்பு:

2026-03-28
புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் கல்வி முறைமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்

புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் கல்வி முறைமையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்

2026-03-28
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுக்குழுத் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு

2026-03-28
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்புத் திட்டம்

2026-03-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.