Latest Post

மூன்றாவது கண்டி கும்பல் பெரஹேராவிற்கான போக்குவரத்துத் திட்டம்!

ஸ்ரீ தலதா மாளிகையால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்திர கண்டி எசல பெரஹெராவின் மூன்றாவது கும்பல் பெரஹெரா நாளை (20) வீதிகளில் வலம் வரவுள்ளது. இந்நிகழ்ச்சிக்காக இலங்கை பொலிஸார்...

Read moreDetails
யாழ்ப்பாணத்தில் முதலாவது சைவ மாநாடு!

ஹட்டன் பகுதியை மையமாக கொண்டு இயங்கும் பிரணவம் அறக்கட்டளை அதன் ஸ்தாபக தலைவர் சித்ரவேல் ரமேஷ்பாபு ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் இலங்கலைஞர் மண்டபத்தில் முதலாவது சைவ மாநாடு...

Read moreDetails
தரமற்ற வாகன உதிரிபாகங்கள் மற்றும் மசகு எண்ணெய்களை விற்கும் கடையில் சோதனை!

நுகர்வோர் விவகார ஆணையகம், சுமார் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள தரமற்ற வாகன உதிரி பாகங்கள் மற்றும் மசகு எண்ணெய்கள் அடங்கிய இருப்பைப் பறிமுதல் செய்துள்ளது. கடவத்தை...

Read moreDetails
பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டம்!

இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. சங்கத்தின் செயற்குழு இன்று (19) பிற்பகல் கூடி இது தொடர்பாக இறுதி முடிவு...

Read moreDetails
கொக்குத்தொடுவாயில் தமிழர்களது தனியார் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைக்கின்ற விவகாரத்தை கவனத்திற்கு கொண்டுவந்தார் ரவிகரன் எம்.பி!

முல்லைத்தீவு - கரைதுறைபற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட, கொகுத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவிலுள்ள குஞ்சுக்கால் வெளிபகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக வயல்நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தனியார் ஒருவரால் சட்டவிரோதமாக...

Read moreDetails
வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க கடமைகளை பொறுப்பேற்றார்!

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தினேஸ் கருணாநாயக்க இன்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார். காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின்...

Read moreDetails
டிஜிட்டல் பொருளாதார முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆய்வு!

2030-ஆம் ஆண்டிற்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 30 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக, டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம் மற்றும் அதன்...

Read moreDetails
இலக்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியக் குழு!

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நான்காண்டு கால வேலைத்திட்டத்தை 2027 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்குள் முடிக்க இலங்கை எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால்...

Read moreDetails
தேர்தலை முன்னிட்டு மதுபானசாலைகள் திறக்கப்படுமா?

கண்டி, வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் எசல பெரஹெராவை முன்னிட்டு, கலால் திணைக்களம் நேற்று (18) முதல் அப்பகுதியில் உள்ள பல மதுபானக் கடைகளை...

Read moreDetails
விஜய் அரசு அதிரடி அறிவிப்புகள்: 3 ஆவது குழந்தைக்கும் 365 நாள் மகப்பேறு விடுப்பு!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரச, இன்று (19) பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தது. இதில் பெண் அரசு ஊழியர்களுக்கு மூன்றாவது குழந்தைக்கும் 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு...

Read moreDetails
Page 5 of 7369 1 4 5 6 7,369

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist