Latest Post

கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 10 வரை மூன்று மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய...

Read moreDetails
🏏⚖️வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார நீதிமன்றத்தில் முறைப்பாடு!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷார, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு இந்திய பிரீமியர் லீக்...

Read moreDetails
பிரித்தானியாவில் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் கடந்த ஆண்டு 2 சதவீதம் சரிவு!

தொழில்துறையிலிருந்து வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு குறைந்ததால், பிரித்தானியாவில் கடந்த ஆண்டு பசுமை இல்ல வாயு வெளியேற்றம் 2 சதவீதம் குறைந்துள்ளதாக நேற்று வெளியான தற்காலிக...

Read moreDetails
கம்பஹாவில் 15 மணி நேர நீர்வெட்டு!

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (02) முதல் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது....

Read moreDetails
அமைச்சரவைக் குழுவின் 3-வது கூட்டம்! இணையவழியில் முக்கிய கலந்துரையாடல்!

அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இணையவழி ஊடாக நேற்று (01) நடைபெற்றது....

Read moreDetails
பயங்கரவாதத் தாக்குதல் குறித்து ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அவசர எச்சரிக்கை!

ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்கள் அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ஈராக் தலைநகரில் தாக்குதல்களை நடத்தக்கூடும் என பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அவசரப்...

Read moreDetails
பிரிஸ்டல் துப்பாக்கிச் சூடு; மூவர் கைது!

பிரிஸ்டலில் நேற்று (01) நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை...

Read moreDetails
கபில சந்திரசேனவுக்கு 17ஆம் திகதி வரை விளக்கமறியல்!

ஏர்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் பிணை...

Read moreDetails
ஈஸ்டர் வார இறுதியில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை!

ஈஸ்டர் வங்கி விடுமுறை வார இறுதியில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் பெரும் பகுதிகளுக்கு தேசிய வானிலை ஆய்வு நிலையம் மஞ்சள் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது வங்கி விடுமுறை...

Read moreDetails
பாடசாலை மாணவனின் உயிரை காவு கொண்ட வீதி விபத்து!

கண்டி, பல்லேகல பகுதியில் இன்று (02) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல்லக்கேலே இராணுவ முகாம் அருகே கண்டி-திகான சாலையில், மோட்டார்...

Read moreDetails
Page 4 of 6865 1 3 4 5 6,865

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist