சீதன கொடுமையால் இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - நாவாந்துறையை சேர்ந்த 19 வயதுடைய ஜெயச்சந்திரன் ஜென்ஸி (வயது 19) என்பவரே...
Read moreDetailsசீதன கொடுமையால் இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - நாவாந்துறையை சேர்ந்த 19 வயதுடைய ஜெயச்சந்திரன் ஜென்ஸி (வயது 19) என்பவரே...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கிகள் மூலம் அதிக ஒலி எழுப்பப்பட்டால் அதனை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட...
Read moreDetailsயாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் ஹெ ரோயின் போதைப்பொருள் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு...
Read moreDetailsஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேனவுக்கு சார்பாக, 15 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு போலிப் பிணையாளர்களாக நீதிமன்றில் முன்னிலையான இருவர் மற்றும்...
Read moreDetailsஅம்பாறையில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தரிடம் கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை தற்போது ஆரம்பித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
Read moreDetailsநிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் செயற்பாட்டு பணிப்பாளராக கடையாற்றிய ரங்க நிஷாந்த ராஜபக்ஷவின் மர்மான மரணம் தொடர்பான விசாரணை நேற்று குளியாபிட்டிய நீதவான் மிஹில் சிரந்தன...
Read moreDetailsசர்வதேச தேயிலை தினம் இன்று கொண்டாடப்படடுகின்றது. 'நிலையான தேயிலை செய்கையின் ஊடாக மக்களை வலுப்படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச தேயிலை தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச தேயிலை...
Read moreDetailsபெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கூட்டமொன்று இன்று மாலை 2.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. பொதுமக்கள்...
Read moreDetailsசம்பள முரண்பாடு உள்ளிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினர் இன்று தொடக்கம் காலவரையறையற்ற பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தங்களது கோரிக்கைகள்...
Read moreDetailsகடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையானை நேரில் சென்று சந்தித்திருந்தாகவும் அந்த சந்திப்பு இரகசியமானது அல்ல...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.