கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம், வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 11வது (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர்...
Read moreDetailsகல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம், வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 11வது (2026/2027) கட்டத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர்...
Read moreDetailsஎல் நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உப குழுவும் அதிகாரிகள்...
Read moreDetailsஊழல் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் மற்றும் அவரது பெட்ரோல் நிலைய ஊழியர் ஆகியோரை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான்...
Read moreDetailsஅமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 22 ஆவது திருத்தச் சட்டமூலமானது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்மானிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தரணிகள்...
Read moreDetailsகுற்றச்செயல் அமைப்புகளுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேகநபரொருவர் ஓமானில் தலைமறைவாக இருந்த நிலையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சர்வதேச பொலிஸ் (Interpol) சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டிருந்த...
Read moreDetailsமுன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (18) கைது செய்யப்பட்டார். விசாரணை தொடர்பான வாக்குமூலம்...
Read moreDetailsமக்களுக்கு சிறந்த சுகாதார சேவையினை வழங்கும் முகமாக சுகாதாரத் திணைக்களம் சுகாதார விழிப்புணர்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விழித்தெழுவோம் தலசீமியா நோயற்ற சமூகத்தை உருவாக்குவோம் எனும் கருப்பொருளுக்கு...
Read moreDetails22வது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் நீதித்துறை அமைப்பு திருத்த சட்டமூலம் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் .ஹர்ஷன நாணயக்காரவினால் சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
Read moreDetailsஇலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மஹீல் சேனாரத்ன இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் மீன்...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் இரவு வேளை வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து கத்தி முனையில் பெண்ணொருவரை துஸ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் , இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். பிறவுண் வீதியில் உள்ள...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.