Latest Post

சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு!

வென்னப்புவ - மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானத்தை அருந்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத மதுபானம் அருந்தி இறந்ததாக சந்தேகிக்கப்படும்...

Read moreDetails
2ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இது நாளை (ஜனவரி 07) காலை 08.30 மணி வரை அமுலில் இருக்கும். ...

Read moreDetails
மிருகங்களை வேட்டையாட பயன்படுத்தும் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணத்தில் மிருகங்களை வேட்டையாட பொருத்தப்பட்டிருந்த கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் பகுதியில் உள்ள சிறுகடலில் இறால் பிடிப்பதற்காக...

Read moreDetails
திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் தீபம் ஏற்ற அனுமதி!

தீபத் திருநாளின் போது தமிழகத்தின் திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் சடங்கு தீபம் ஏற்ற அனுமதி அளித்து தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை...

Read moreDetails
நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்!

நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார். நுண்நிதி கடன்களைப்...

Read moreDetails
வெனிசுலா ஜனாதிபதி மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு!

அமெரிக்கப் படைகள் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ததைத் தொடர்ந்து, எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் பதட்டங்கள் நிலவியதாக...

Read moreDetails
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.  ஜாஎல பொலிஸ் பிரிவில் குற்றத் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழு...

Read moreDetails
தொழில்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் GMOA!

சுகாதாரத் துறையைப் பாதிக்கும் பிரச்சினைகளில் அரசாங்கம் தலையிட்டு தீர்வு காணத் தவறியதற்கு பதிலளிக்கும் விதமாக அடுத்தக்கட்ட சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின்...

Read moreDetails
நோய்க்கு சிகிக்சை பெற்றுவரும் தமிழ்நாடு மீனவரை விடுவிக்குமாறு உருக்கமான கோரிக்கை!

கடந்த 30/12/2026 அன்று இலங்கை கடற் பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து...

Read moreDetails
இலங்கை வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!

சர்வதேச டி:20 தொடருக்காக பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணி நேற்று மாலை (05) இலங்கையை வந்தடைந்தது. அதன்படி, அந்த அணி மாலை சுமார் 5:15 மணியளவில் பண்டாரநாயக்க...

Read moreDetails
Page 506 of 7014 1 505 506 507 7,014

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist