Latest Post

அணுசக்தி திட்டத்தை மீண்டும் கட்டமைக்க வேண்டாம் – ஈரானை எச்சரிக்கும் ட்ரம்ப்!

ஹமாஸ் ஆயுதங்களை களையத் தவறினால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  எச்சரித்துள்ளார். அதே நேரத்தில் ஈரானின் அணுசக்தி திட்டத்தை மீண்டும்...

Read moreDetails
டித்வா சூறாவளியால் நாட்டின் சுகாதாரத் துறைக்கு 21 பில்லியன் ரூபா இழப்பு – அரசாங்கம் தெரிவிப்பு!

டித்வா சூறாவளியின் தாக்கத்தால் இலங்கையின் தேசிய சுகாதார அமைப்பு சுமார் 21 பில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ...

Read moreDetails
ஆறு புதிய சிலந்தி இனங்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு!

பெரும்பாலும் ஆராயப்படாத வன வாழ்விடங்களில் பல ஆண்டுகளாக களப்பணியின் பின்னர், இலங்கை ஆராய்ச்சியாளர்கள் தீவிற்குச் சொந்தமான ஆறு புதிய சிலந்தி இனங்களை அடையாளம் கண்டுள்ளனர். இலங்கை எட்டுக்காலியியல்...

Read moreDetails
10 மாதங்களில் 60,000க்கும் மேற்பட்ட ஐஸ் பாவனையாளர்கள் கைது!

'ஐஸ்' என பொதுவாக அழைக்கப்படும் 'படிக மெத்தம்பேட்டமைன்' என்ற போதைப்பொருளின் பயன்பாடு இலங்கையில் வெகுவாக அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை (NDDCB) தெரிவித்துள்ளது....

Read moreDetails
நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின் பிறப்பாக்கிகளின் பணி நிறுத்தம்!

பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய அனல் மின் நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகளின் பணிகள் தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB)...

Read moreDetails
பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா காலமானார்!

வயது மூப்பினால் நீண்டகாலம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பங்களாதேஷின் முதல் பெண் பிரதமர் கலீதா ஜியா (Khaleda Zia) தனது 80 ஆவது வயதில் காலமானார். 20...

Read moreDetails
ஐபோன் பயனர்கள் கவனத்துக்கு; அதிநவீன சைபர் தாக்குதல் குறித்து ஆப்பிள் எச்சரிக்கை!

ஒரு முக்கியமான அச்சுறுத்தலில் இருந்து தங்கள் சாதனங்களைப் பாதுகாக்க, அனைத்து ஐபோன் மற்றும் ஐபேட் பயனர்களும் உடனடியாக அண்மைய புதுப்பிப்புகளை (UPDATE) நிறுவுமாறு ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது....

Read moreDetails
யாழ். கிரிக்கெட் மைதான நிர்மாண முன்னேற்றம் தொடர்பான SLC இன் அறிவிப்பு!

யாழ். மண்டைதீவில் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை (JICS) கட்டும் பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி முன்னேறி வருவதாகவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) தெரிவித்துள்ளது....

Read moreDetails
நாட்டில் பீதியை ஏற்படுத்தியுள்ள வெடிகுண்டு மிரட்டல்கள்; தீவிர விசாரணையில் பொலிஸார்!

மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து நேற்றைய (29) தினம் நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகம் மற்றும் வளாகத்தில் அவசர பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன....

Read moreDetails
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50...

Read moreDetails
Page 535 of 7018 1 534 535 536 7,018

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist