Latest Post

எதிர்வரும் வாரங்கள் இலங்கைக்கு தீர்க்கமானவை – அரசாங்கம்!

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இராணுவ பதட்டங்கள் காரணமாக, எதிர்வரும் வாரங்கள் எமது நாட்டிற்கு ஒரு தீர்க்கமான காலகட்டமாக இருக்கக்கூடும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண...

Read moreDetails
ஈரானுக்காக லண்டனில் யூத சமூகத்தை உளவு பார்த்த குற்றச்சாட்டில் நால்வர் கைது!

லண்டனில் உள்ள யூத சமூகத்துடன் தொடர்புடைய இடங்கள் மற்றும் தனிநபர்களை உளவு பார்ப்பதன் மூலம் ஈரானின் உளவுத்துறைக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் நான்கு நபர்கள் பிரிட்டிஸ் பொலிஸாரால்...

Read moreDetails
குடிமக்களை மீட்க சென்ற Air France விமானம் ‘ஏவுகணை தாக்குதல்’ காரணமாக திரும்பியது!!

துபாயில் சிக்கியிருந்த பிரெஞ்சு குடிமக்களை பரிஸுக்கு மீட்டுக் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்ட Air France AF4190 விமானம், அந்த பகுதியில் ஏற்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் காரணமாக...

Read moreDetails
தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் பதவி இடைநீக்கம்!

சீனாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் தனது கணவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, தொழிலாளர் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஜோனி ரீட் (Joani Reid) கட்சியில் இருந்து...

Read moreDetails
கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடக அணுகலுக்குத் தட‍ை?

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை மாநில அரசு தடை செய்யும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று (06) அறிவித்துள்ளார். கர்நாடக சட்டமன்றத்தில் 2026–27...

Read moreDetails
இராஜதந்திர உறவுகளை மீண்டும் ஏற்படுத்த அமெரிக்கா, வெனிசுலா இணக்கம்!

அமெரிக்காவும் வெனிசுலாவில் உள்ள இடைக்கால அரசாங்க அதிகாரிகளும் இராஜதந்திர மற்றும் தூதரக உறவுகளை மீண்டும் நிலைநாட்ட ஒப்புக்கொண்டதாக வொஷிங்டனின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை வெனிசுலாவில்...

Read moreDetails
குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம் – UPDATE 🛑

குருநகர் இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும்...

Read moreDetails
மேற்கிந்திய தீவுகள் அணி நாடு திரும்ப சிறப்பு விமானம்!

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களால் தூண்டப்பட்ட சர்வதேச வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக கரீபியன் அணி நான்கு நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் சிக்கித் தவித்து வரும்...

Read moreDetails
உகாதி திருவிழா: 17ம் திகதி ஏழுமலையான் கோயிலில் ஆகம முறையில் ஆழ்வார் திருமஞ்சனம்

தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை வரும் 19ம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வரும் 17ம் தேதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி கோயில் ஆழ்வார்...

Read moreDetails
தெஹ்ரானுக்கு எதிரான போராட்டத்தில் ஈரானிய குர்துகள் இணையுமாறு ட்ரம்ப் ஊக்குவிப்பு!

மத்திய கிழக்கு மோதல்கள் விரிவடைந்ததால் ஈராக்கில் உள்ள ஈரானிய குர்திஷ் படைகள் ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை நடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊக்குவித்தார். அதேநேரம் அசர்பைஜான்,...

Read moreDetails
Page 583 of 7348 1 582 583 584 7,348

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist