Latest Post

வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்!

வெனிசுலாவின் தலைநகருக்கு மேற்கே உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (24) பிற்பகல் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள், தலைநகர் காரகாஸில் கட்டிடங்களை இடித்துத் தள்ளியதுடன், மக்களை இடிபாடுகளுக்குள் சிக்க வைத்தன. ...

Read moreDetails
அடுத்த சில நாட்களுக்கு மழை நிலமை மேலும் அதிகரிக்கும்!

இன்றிரவு  முதல் அடுத்த சில நாட்களுக்கு, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப்பொழிவு தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை,...

Read moreDetails
யாழ்ப்பாணத்தில் காக்கைதீவு குப்பை மேடு தீப்பற்றி எரிந்தமையினால் 200 குடும்பங்கள் இடம்பெயர்வு!

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில் நேற்றைய தினம் (23) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச்...

Read moreDetails
பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . தமது பூர்வீகக்காணிகளில் இராணுவம் பயன்களைப்பெற்று வருவதாகவும் இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். மாற்றுக்காணிகளை...

Read moreDetails
வட்ஸ்அப்பின் உலகளாவிய தலைவராக குணால் ஷா நியமனம்!

வட்ஸ்அப்பின் உலகளாவிய தலைவராக , இந்தியாவில் உள்ள பிரபலமானஃபின்டெக் நிறுவனமான கிரெட் நிறுவனத்தின் நிறுவனர் குணால் ஷா ,நியமிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வட்ஸ்அப் செயலியைப்...

Read moreDetails
“ஆளப்போறான் தமிழன்..” பாடலாசிரியர் விவேக் தமிழக முதலமைச்சரை சந்தித்தார்!

முதலமைச்சர் விஜயை திரைப்பட பாடல் ஆசிரியர் விவேக் நேரில் சந்தித்தார். இதன்போது , விவேக் எழுதிய "ஆளப்போறான் தமிழன்.." பாட்டு வரிகள் கொண்ட போட்டோ பிரேமை முதலமைச்சர்...

Read moreDetails
2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை  அட்டவணையை எந்த மாற்றமும் இல்லை – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உறுதி!

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, 2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சை அட்டவணையை எந்த மாற்றமும் இன்றி உரிய திகதிகளில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத்...

Read moreDetails
முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்கும்படி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான மேலதிக...

Read moreDetails
தெரணியகல காவல்துறைக்கும் கிராமவாசிகளுக்கும் இடையிலான மோதல் குறித்து முழுமையான விசாரணை!

தெரணியகல பொலிசார் மற்றும் ஒரு குழுவினருக்கும் இடையே சமீபத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், இதில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர் மீதும் கடுமையான...

Read moreDetails
சில வாரங்களில் கத்தாரின் எரிவாயு உற்பத்தி இயல்பு நிலைக்குத் திரும்பும்!

எதிர் வரும் வாரங்களில் கத்தார் தனது இயற்கை எரிவாயு உற்பத்தியை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் என கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானி தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 63 of 7207 1 62 63 64 7,207

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist