Latest Post

தென் கொரியாவுக்கு அதிர்ச்சி; நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய தென்னாப்பிரிக்கா!

தென் கொரியாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தென்னாப்பிரிக்கா முதல் முறையாக உலகக் கிண்ணத்தின் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்தது. மெக்சிகோவின் குவாடலூப்பில் உள்ள...

Read moreDetails
தெல்தெனிய சம்பவம் தொடர்பான பொலிஸாரின் அப்டேட்!

கண்டி, தெல்தெனியவில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை வைத்தியசாலையைச் சேர்ந்த பிசியோதெரபியின் (physiotherapist) மரணம், கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட கொலை என்பது பிரேதப் பரிசோதனை மூலம்...

Read moreDetails
அஸ்வெசும திட்டம் தொடர்பான அறிவிப்பு!

'அஸ்வெசும' (Aswesuma) திட்டத்தின் அடுத்த கட்டத்தின் கீழ், ஏழை மற்றும் மிக ஏழ்மையான குடும்பங்களுக்கு மட்டுமே நலன்புரி உதவித்தொகை வழங்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது....

Read moreDetails
அதிகரிக்கப்படுமா பேருந்து கட்டணம்; அடுத்த சில நாட்களில் தீர்மானம்!

அதிகரித்து வரும் இயக்கச் செலவுகள் மற்றும் இத்துறையில் உள்ள கவலைகளைச் சுட்டிக்காட்டி, ஜூலை 1 முதல் வருடாந்திர பேருந்து கட்டண மாற்றத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று தனியார்...

Read moreDetails
ஜப்பானின் வடகிழக்குப் பகுதியிலும் நிலநடுக்கம்!

ஜப்பானின் வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் இன்று (25) காலை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும் இதனால்,சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தினால் எவருக்கும் காயங்கள்...

Read moreDetails
வெனிசுலாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்!

வெனிசுலாவின் தலைநகருக்கு மேற்கே உள்ளூர் நேரப்படி புதன்கிழமை (24) பிற்பகல் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள், தலைநகர் காரகாஸில் கட்டிடங்களை இடித்துத் தள்ளியதுடன், மக்களை இடிபாடுகளுக்குள் சிக்க வைத்தன. ...

Read moreDetails
அடுத்த சில நாட்களுக்கு மழை நிலமை மேலும் அதிகரிக்கும்!

இன்றிரவு  முதல் அடுத்த சில நாட்களுக்கு, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப்பொழிவு தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை,...

Read moreDetails
யாழ்ப்பாணத்தில் காக்கைதீவு குப்பை மேடு தீப்பற்றி எரிந்தமையினால் 200 குடும்பங்கள் இடம்பெயர்வு!

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில் நேற்றைய தினம் (23) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச்...

Read moreDetails
பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமது பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . தமது பூர்வீகக்காணிகளில் இராணுவம் பயன்களைப்பெற்று வருவதாகவும் இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். மாற்றுக்காணிகளை...

Read moreDetails
வட்ஸ்அப்பின் உலகளாவிய தலைவராக குணால் ஷா நியமனம்!

வட்ஸ்அப்பின் உலகளாவிய தலைவராக , இந்தியாவில் உள்ள பிரபலமானஃபின்டெக் நிறுவனமான கிரெட் நிறுவனத்தின் நிறுவனர் குணால் ஷா ,நியமிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வட்ஸ்அப் செயலியைப்...

Read moreDetails
Page 62 of 7206 1 61 62 63 7,206

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist