Latest Post

நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை நெருங்கியது!

நாட்டில் மேலும் 55 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது. இவ்வாறு மரணித்தவர்களில்...

Read moreDetails
கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தார் ஜனாதிபதி!

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பை காலவரையறையின்றி ஒத்திவைப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. நாளை புதன்கிழமை நான்கு மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடக்கவிருந்தது. முக்கியமாக, புதிய...

Read moreDetails
ஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் கரையொதுங்கியது திமிங்கலம்

ஊர்காவற்துறை - சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 32 அடி நீளமான கரையொதுங்கிய குறித்த திமிங்கலத்தை காலை  8.30 மணியளவில் மீனவர்கள் கண்டுள்ளனர்....

Read moreDetails
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 2,014 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி கொரோனா தொற்றில் இருந்து இதுவரை...

Read moreDetails
ஒன்லைனில் மதுபானங்களை பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கும் முன்மொழிவு சமர்ப்பிப்பு

ஒன்லைன் மூலம் மதுபானங்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை நுகர்வோருக்கு வழங்கும் திட்டம் நிதியமைச்சிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக காலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை காலால் திணைக்களத்தின் பேச்சாளர் கபில குமாரசிங்க...

Read moreDetails
உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் – ஐக்கிய மக்கள் சக்தி முடிவு

எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவர எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பின்னர் எதிர்க்கட்சி...

Read moreDetails
இலங்கையில் ஐந்து டிஜிட்டல் பூங்காக்களை நிர்மாணிக்க திட்டம் – நாமல்

டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளுக்கு இளைஞர்களை உள்வாங்கும் நோக்கத்துடன் இலங்கையில் ஐந்து டிஜிட்டல் பூங்காக்களை நிர்மாணிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. அதன்படி, காலி, கண்டி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ...

Read moreDetails
‘டெடி’  இரண்டாம் பாகம் உருவாக்கப்படுகிறது- ஆர்யா

நடிகை ஆர்யா மற்றும் நடிகை சாயிஷா ஆகியோர் நடிப்பில் வெளியான 'டெடி' படம் குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரது மனதையும் கவர்ந்திருந்தது. குறித்த படத்தை சக்தி...

Read moreDetails
நடிகை கரீனாவுக்கு ரசிகர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு

இராமாயண கதையை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய 3 மொழிகளில் 3டி தொழில் நுட்பத்தில் படமாக எடுப்பதற்கு படக்குழுவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சீதை...

Read moreDetails
வேலைவாய்ப்பு சந்தை மீண்டெழுகின்றது: தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம்!

வேலைவாய்ப்பு சந்தை மீண்டெழுவதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது என்று உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, வேலையின்மை வீதம் வீழ்ச்சியடைந்து, வேலை காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஏப்ரல் வரையிலான...

Read moreDetails
Page 6477 of 6997 1 6,476 6,477 6,478 6,997

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist