Latest Post

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்- ரணில்

ஐக்கியத் தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கவுள்ளதாக அந்தக்கட்சி அறிவித்துள்ளது. அதன்படி, இன்றையதினம் (புதன்கிழமை) இந்த...

Read moreDetails
புதிது புதிதாக கண்டறியப்படும் பூஞ்சை தொற்றுகள்!

இந்தியாவில் முதன் முறையாக பச்சை பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் அரவிந்தோ மருத்துவமனையில் கடந்த ஒன்றரை மாதங்களாக கொரோனா தொற்றுக்கு...

Read moreDetails
பொருட்களை விநியோகிப்பதற்கான அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

பொருட்களை விநியோகிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரம் மேலும் சில காலங்களுக்கு செல்லுபடியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனுமதிப் பத்திரம் எதிர்வரும் 21ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என பொலிஸ்...

Read moreDetails
கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 314 பேருக்கு கொரோனா – 5 உயிரிழப்புக்களும் பதிவு!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்து செல்கின்றது. அந்தவகையில் நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 62 ஆயிரத்து 226 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த...

Read moreDetails
கப்பலின் தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன – கடலுணவை உட்கொள்வது குறித்து ஆராய்வு!

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் காரணமாக ஏற்படும் கடல் மாசுபாட்டினை நிவர்த்தி செய்ய நோர்வே கடலோர நிர்வாகம் தொலைதூர உதவிகளை வழங்கியுள்ளது. இந்த விடயம்...

Read moreDetails
போர் நிறுத்தத்திற்குப் பின்னர் காஸா பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்!

காஸா பகுதியில் ஹமாஸ் போராளிகளின் இலக்குகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதல்கள் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன....

Read moreDetails
அச்சுறுத்தல் தொடர்பாக மிகைப்படுத்துவதை நிறுத்துமாறு நேட்டோவிடம் சீனா வேண்டுகோள் !

சீனாவின் சவால்கள் குறித்து கூட்டணித் தலைவர்கள் எச்சரித்ததை அடுத்து, நேட்டோ தனது அமைதியான வளர்ச்சிக்கு அவதூறு பரப்புவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் அணு ஆயுதங்களை விரிவாக்குவது...

Read moreDetails
இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக ஜூலி சங்கின் பெயர் பரிந்துரை

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங்கின் பெயரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த...

Read moreDetails
யாழில் கொரோனா தொற்றினால் ஒரேநாளில் மூவர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த ஐவர் ஒரேநாளில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் நால்வர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்றும்...

Read moreDetails
நாட்டில் மேலும் 303 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்!

நாட்டில் இன்று இதுவரை இரண்டாயிரத்து 275 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா...

Read moreDetails
Page 6476 of 6997 1 6,475 6,476 6,477 6,997

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist