Latest Post

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன் உறுப்பினருடான தாக்குதல் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

இரத்தினபுரி மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்ம குமார சுபசிங்கவுடனான (Shantha Pathma Kumara Subasingha) தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸ் கான்ஸ்டபிள்...

Read moreDetails
பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக நாளை இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதுவராக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் டிசம்பர் 23 ஆம் திகதி அதாவது நாளை இலங்கைக்கு விஜயம் செய்வார் என்று...

Read moreDetails
மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்து பொருளாதார வளர்ச்சி 0.1% ஆகக் குறைவு!

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இங்கிலாந்தின் பொருளாதாரம் வளர்ச்சி மந்தநிலையைச் சந்தித்ததாக தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகத்தின் புள்ளிவிவரங்கள் இன்று (22) காலை வெளிப்படுத்தியுள்ளன. இந்த தகவல் தொழிற்கட்சி...

Read moreDetails
சனிக்கிழமை மாத்திரம் 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சாதனை!

கடந்த சனிக்கிழமை மாத்திரம் 13 படகுகளில் 800க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்ததாக இங்கிலாந்தின் உள்துறை அலுவலக தரவுகள் தெரிவித்துள்ளன. அண்மைய ஆண்டுகளில் டிசம்பர் மாதத்தில்...

Read moreDetails
மருத்துவர்களின் மற்றுமோர் பணிப்பகிஷ்கரிப்பை தவிர்க்க அனைத்து நடவடிக்கையும் முன்னெடுப்பதாக பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் சபதம்!

5 நாட்கள் வெளிநடப்புக்குப் பின்னர், இங்கிலாந்தில் உள்ள மருத்துவர்கள் இன்று (22) பணிக்குத் திரும்பியுள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டில் தொழில்துறை நடவடிக்கையைத் தவிர்க்க தன்னால் முடிந்த...

Read moreDetails
மொஸ்கோவில் நடந்த தாக்குதலில் ரஷ்ய ஜெனரல் உயிரிழப்பு!

மொஸ்கோவில் நடந்த வெடிவிபத்தில் ரஷ்ய ஜெனரல் ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லெப்டினன்ட் ஜெனரல் ஃபனில் சர்வரோவ் (Fanil Sarvarov) திங்கட்கிழமை காலை ஒரு காரின்...

Read moreDetails
கிளீன் சிறிலங்கா நடமாடும் சேவை வவுனியாவில் இன்று இடம்பெற்றது!

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழான விசேட நடமாடும் சேவை வவுனியாமாவட்ட செயலக வளாகத்தில் இன்று காலை இடம்பெற்றதுள்ளது மாவட்டசெயலகம்,வவுனியா பிரதேசசெயலகம், தெற்குபிரதேச செயலகம் ஆகியன இணைந்து குறித்த...

Read moreDetails
ரஷ்ய இராணுவத்தில் இப்போதும் சிக்கியுள்ள 50 இந்தியர்கள்; 26 பேர் உயிரிழப்பு!

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் கொடியதும் நீண்டதுமான உக்ரேன்-ரஷ்யா போருக்கு மத்தியில் 202 இந்தியர்கள் ரஷ்ய ஆயுதப் படைகளில் சேர்க்கப்பட்டதாக நம்பப்படுகிறது. 202 இந்தியர்களில் 26...

Read moreDetails
நவம்பரில் மோசமடைந்த பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தை!

பிரித்தானியாவின் தொழிலாளர் சந்தை கடந்த நவம்பர் மாதம் மேலும் மோசமடைந்த நிலைக்குச் சென்றதாக வேலைவாய்ப்பு தேடல் வலைத்தளமான அட்சுனா (Adzuna) இன்று கூறியது. இது இங்கிலாந்து வங்கி...

Read moreDetails
கட்டைக்காடு கிழக்கில்  வன்முறைக் குழு அட்டகாசம்-வீட்டு உடமைகள்,உழவு இயந்திரங்கள் சேதம்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கிழக்கு பகுதியில் வன்முறைக்குழு நேற்று அட்டகாசம் செய்துள்ளார்கள் கைக்குழந்தைகளுடன் வீட்டில் தங்கி இருந்த குடும்பத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ளும் முயற்சியில் இந்த...

Read moreDetails
Page 649 of 7113 1 648 649 650 7,113

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist