சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் ஏழு இலட்சத்து 51பேர் வைரஸ்...
Read moreDetailsசுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, சுவிஸ்லாந்தில் ஏழு இலட்சத்து 51பேர் வைரஸ்...
Read moreDetailsகொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட பின்னரும், நோய் அறிகுறிகள் காட்டிய 22 பேர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனோபோர்ம் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம்...
Read moreDetailsஉலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38இலட்சத்தைக் கடந்தது. அத்துடன் மொத்தமாக 17கோடியே 60இலட்சத்து 48ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreDetailsநாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 62 இறப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2073 ஆக...
Read moreDetailsகொரோனா தடுப்பூசி திட்டத்தில் காணப்படும் முறைகேடுகள் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவுக்கு...
Read moreDetailsநாட்டில் இன்று இரண்டாயிரத்து 789 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் 30 பேர் வெளிநாடுகளில்...
Read moreDetailsஇலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுகிறது. இதன்படி, இன்று நள்ளிரவு முதல் புதிய விலை அமுலாகும் என வலுசக்தி அமைச்சு இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. அத்துடன்....
Read moreDetailsஅரச சார்பற்ற அமைப்புக்களினால் வழங்கப்பட்ட ஒரு தொகுதி சுகாதார பொருட்களை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், சுகாதார துறையினரிடம் இன்று (வெள்ளிக்கிழமை) கையளித்தார். முகக்கவசம், தொற்று நீக்கி...
Read moreDetailsதற்போதைய தலைமுறையை பற்றி மாத்திரமன்றி எதிர்கால சந்ததியினரை பற்றியும் சிந்தித்தே இன்று நாம், சிறுவர்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொண்டு வருகின்றோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....
Read moreDetailsநாடளாவிய ரீதியில் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள், பணி பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார்,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.