Latest Post

கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி – டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு

யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கொரோனா தடுப்பூசியேற்றும் வேலைத் திட்டத்தில்,  மதகுருமாருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருவது தொடர்பாக மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக  நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ்...

Read moreDetails
இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் சுகயீன விடுமுறைப் போராட்டம்!

நாட்டில் உள்ள அனைத்து தபால் மற்றும் உபதபால் நிலையங்களும் நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்களுக்கான இம்மாத கொடுப்பனவுகளை வழங்கல் மற்றும் மருந்துகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட...

Read moreDetails
இலங்கையில் கொரோனா தொற்று உயிரிழப்பு 1,500ஐ கடந்தது!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் கொரோனா தொற்று காரணமாக இன்று(புதன்கிழமை) மரணமடைந்துள்ளார். குறித்த நபர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்...

Read moreDetails
ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டம்!

தமிழகத்திற்கு போதிய தடுப்பூசிகளை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தனுக்கு அவர் எழுதியுள்ள கடித்தில் மேற்படி தெரிவித்துள்ளார்....

Read moreDetails
மத்திய கிழக்கு நாட்டில் உலகக் கிண்ண T 20 தொடரை நடத்த திட்டம்

எதிர்வரும் உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரை நடத்துவதற்கான இடம் குறித்த இறுதி முடிவு இந்த மாத இறுதியில் எடுக்கப்படும் என்று ஐ.சி.சி தெரிவித்துள்ளது. இந்தியாவிலேயே போட்டிகளை...

Read moreDetails
UPDATE – தீக்கிரையான கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டன

தீக்கிரையான எம்.வீ. எக்ஸ் - பிரஸ் பேர்ல் கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டுச் செல்லும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தில் இருந்து 22 மைல் தொலைவில் இக்கப்பலின் பின்...

Read moreDetails
இசைஞானியின் பிறந்த தினத்திற்கு சித்ரா பாட்டுப்பாடி வாழ்த்து!

இசைஞானி இளையராஜாவின் பிறந்த தினத்திற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில், சின்னக்குயில் சித்ரா பாட்டு பாடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து ருவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள...

Read moreDetails
மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் ஸ்கொட்லாந்து

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை நாடு எதிர்கொள்வதாக ஸ்கொட்லாந்தின் தேசிய மருத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார். முடக்க கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுவதனால் சமூகத்தில் அதிக நோயாளிகள் அடையாளம் காணப்படுவதை...

Read moreDetails
இந்தியாவில் கொரோனா பரவ மதம், அரசியல் சாரந்த கூட்டங்களே காரணம் – WHO

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் வகைகளில் டெல்டா மட்டுமே கவலையளிக்கும் வகையில் இருப்பதாக உலக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட பி.1.617 என்ற...

Read moreDetails
பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் சந்தேகம் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

நாட்டில் எதிர்வரும் வாரம் பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் சந்தேகம் இருப்பதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ளபோதும்...

Read moreDetails
Page 6528 of 6979 1 6,527 6,528 6,529 6,979

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist