பிரித்தானியாவில் உள்ள கொவிட் தொற்றுகளில் முக்கால்வாசி வரை அதாவது 75 சதவீதம் இந்திய மாறுபாடாக இருக்கலாம் என்று சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்திலிருந்து...
Read moreDetailsபிரித்தானியாவில் உள்ள கொவிட் தொற்றுகளில் முக்கால்வாசி வரை அதாவது 75 சதவீதம் இந்திய மாறுபாடாக இருக்கலாம் என்று சுகாதார செயலாளர் மாற் ஹான்காக் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்திலிருந்து...
Read moreDetailsகொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பரவலுக்குள்ளான கப்பலினால் ஏற்பட்டுள்ள சூழல் பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டு வருகின்றது. இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கப்பல் விபத்துக்குள்ளானமை...
Read moreDetailsகிளிநொச்சி- உருத்திரபுரம், சிவநகரில் வெடிக்காத நிலையில் தாக்குதல் விமானத்தினால் வீசப்பட்ட குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. உருத்திரபுரம் பகுதியிலுள்ள காணியொன்றினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டவர்கள், குறித்த...
Read moreDetailsதற்போது விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகிவரும் கடைசி விவசாயி திரைப்பிடம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக திரையறங்குகள் மூடபட்டுள்ளன. இந்நிலையில், முன்னணி...
Read moreDetailsமட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் இயக்குநர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். வெல்லவேலி சுகாதார மருத்துவ அதிகாரியின்...
Read moreDetailsஇங்கிலாந்தில் உள்ள அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு 'நாங்கள் இன்னமும் காத்திருக்க வேண்டியிருக்கும்' என பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். கொவிட்-19 கட்டுப்பாடுகளை தாமதப்படுத்த வேண்டும் என...
Read moreDetailsமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் இன்று (வெள்ளிக்கிழமை) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக பிணைக்கோரி அவரது தாயார்...
Read moreDetailsபிரான்ஸில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று (வியாழக்கிழமை) காலை இத்தகவலை சுகாதார அமைச்சகம் அறிவித்ததையடுத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக...
Read moreDetailsதெஹிவளை மற்றும் மிரிஹானை ஆகிய பகுதிகளிலும் புதிய கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளனர். இன்று காலை 6 மணிக்கு நிறைவடைந்த 24...
Read moreDetailsமொரட்டுவ நகரசபை மேயர் சமன் லால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவையில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின் போது, வைத்தியர் ஒருவருக்கு கடமையை செய்யவிடாது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.