Latest Post

வடமராட்சி கிழக்கு மணற்காடு – மாவடி பகுதியில் மணல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மணற்காடு - மாவடி பகுதியில் கட்டளையை மீறி பயணித்த மணல் லொறி மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல்...

Read moreDetails
இன்று நள்ளிரவு முதல் 31ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து விமான சேவைகளும் இரத்து

இன்று நள்ளிரவு முதல் 31ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது....

Read moreDetails
முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு!

முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அதுல்யா...

Read moreDetails
ஜகமே தந்திரம் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பு!

ஜகமே தந்திரம் திரைப்படத்திற்காக நடிகர் தனுஷ் பாடியுள்ள பாடல் ஒன்று நாளை (சனிக்கிழமை) வெளியாகவுள்ளது.  இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். இவருடைய இசையமைப்பில் அனுருத் பாடிய...

Read moreDetails
தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெப்பச்சலனம் மற்றும்...

Read moreDetails
இந்தியாவில் தஞ்சம் கோரும் மியன்மார் அகதிகள்!

இந்தியாவிற்குள் தஞ்சம் கேட்டு 6 ஆயிரம் மியன்மார் அகதிகள் காத்துக்கொண்டிருப்பதாக ஐ.நா தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஐ.நா அகதிகள் அமைப்பு தெரிவிக்கையில், மியன்மாரில் இருந்து இந்தியாவில்...

Read moreDetails
கொரோனா வைரஸ் தொற்றினை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக சி.யமுனாநந்தா வழங்கிய ஆலோசனை!

கொரோனா நோயாளி ஒருவரிடமிருந்து சுமார் 500 பேருக்குத் தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளமையால், மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மிகவும் அவதானமாக செயற்படுவது அவசியமென வைத்தியர் சி.யமுனாநந்தா...

Read moreDetails
கொரோனாவின் அதிதீவிரப் பரவல்: பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!

கருப்பு பூஞ்சை நோய் தற்போது சவாலாக மாறியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் வாரணாசியில் உள்ள மருத்துவர்கள், துணை மருத்துவ ஊழியர்கள் மற்றும் முன்களப்...

Read moreDetails
ரொறொன்ரோவில் வார இறுதியில் 19,000 புதிய கொவிட் தடுப்பூசி மையங்கள் அமைப்பு!

ரொறொன்ரோ வார இறுதியில் 19,000 புதிய கொவிட் தடுப்பூசி மையங்களை அமைக்கவுள்ளதாக நகர சபை அறிவித்துள்ளது. இந்த வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் 4,750க்கும் மேற்பட்ட...

Read moreDetails
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண இரசிகர்களுக்கு அனுமதி!

கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை காண, 4,000 இரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தி ஹாம்ப்ஷைர்...

Read moreDetails
Page 6583 of 6969 1 6,582 6,583 6,584 6,969

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist