வவுனியாவில் 12 கிராமசேவகர் பிரிவுகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தவுள்ளதாக வவுனியா பிராந்திய தொற்று நோயியிலாளர் வைத்தியர் லவன் தெரிவித்தார். வவுனியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று...
Read moreDetailsவவுனியாவில் 12 கிராமசேவகர் பிரிவுகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தவுள்ளதாக வவுனியா பிராந்திய தொற்று நோயியிலாளர் வைத்தியர் லவன் தெரிவித்தார். வவுனியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று...
Read moreDetailsவடக்கு அயர்லாந்தில் முடக்கநிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ள நிலையில், எதிர்வரும் மே 24ஆம் திகதி திங்கட்கிழமை முதல் விருந்தோம்பல் உட்புற பகுதிக்குள் செயற்பட முடியும். திங்கட்;கிழமை முதல் இரண்டு...
Read moreDetailsஇலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 37 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குறித்த பகுதிக்குள் வேறு நபர்கள் உள்நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓசூர் அருகே...
Read moreDetailsமாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை, தேசிய அடையாள அட்டை முறைமை, மூன்று நாட்கள் குறுகிய பயணக்கட்டுப்பாடு போன்றவற்றால் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற...
Read moreDetailsகிழக்கு ரென்ஃப்ரூஷையரில் கொவிட் தொற்று வீதம் இப்போது கிளாஸ்கோவை விட அதிகமாக உள்ளது என்று புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. பொது சுகாதார ஸ்கொட்லாந்தின் படி, மே 17ஆம் திகதி...
Read moreDetailsநுவரெலியா- கொத்மலை, நியகங்தொர பகுதியிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிபுரியும், மேலும் 26 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) குறித்த தொழிற்சாலையிலுள்ள...
Read moreDetailsநுவரெலியா - இராகலை பகுதியில் 42 தோட்டத் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற 'ட்ரெக்டர்' வண்டி விபத்துக்குள்ளானதில் 21 பேர் படுகாயமடைந்துள்ளளனர். இதில் இருவர், அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று...
Read moreDetailsதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த குடும்பத்தினரின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வைத்துள்ளார். தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில்...
Read moreDetailsதமிழர்கள் என்ற அடிப்படையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுதலை செய்வதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது என...
Read moreDetailsபிரான்ஸில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடும் பணி இம்மாத இறுதியில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) காக்னி (சீன்-செயிண்ட்-டெனிஸ்) நகரில் உள்ள தடுப்பூசி மையத்துக்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.