Latest Post

மின்சார போர்வைகளை திரும்பப் பெறும் உத்தரவு இங்கிலாந்தில் பிறப்பிப்பு!

தீப்பரவல் மற்றும் மின்சார கசிவு அபாயங்கள் காரணமாக, இங்கிலாந்து முழுவதும் விற்பனை செய்யப்படும் மின்சார போர்வைகளை அவசரமாக திரும்பப் பெறுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. B&Q நிறுவனத்தால் விற்கப்படும்...

Read moreDetails
இங்கிலாந்து, வேல்ஸில் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் திருட்டு – புதிய ஆய்வில் தகவல்!

2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் ஒரு வாகனம் திருடப்படுவதாக புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. திருடர்களால் அதிகம் குறிவைக்கப்படும்...

Read moreDetails
160 பயணிகளுடன் பயணித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்!

சவுதி அரேபியாவின் ஜித்தாவிலிருந்து கேரளாவின் கோழிக்கோடுக்கு 160 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தரையிறங்கும் கியர் மற்றும் டயர் பழுதடைந்ததால் கொச்சின் சர்வதேச விமான...

Read moreDetails
கிழக்கு பசுபிக் பகுதியில் மற்றொரு படகை தாக்கிய அமெரிக்கா – நால்வர் உயிரிழப்பு!

கிழக்கு பசுபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான மற்றொரு படகின் மீது புதன்கிழமை (17) அமெரிக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க தெற்கு...

Read moreDetails
இந்திய உயர்ஸ்தானிகர் – ஜீவன் தொண்டமான் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று மாலை (17) கொழும்பிலுள்ள...

Read moreDetails
வெறுப்புப் பேச்சுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அவுஸ்திரேலியப் பிரதமர்!

போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (14) யூத திருவிழாவை குறிவைத்து நடந்த கொடிய துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக தனது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும்...

Read moreDetails
அதிகபட்ச நீர் மட்டத்தை எட்டியுள்ள பல நீர்த்தேக்கங்கள் – மக்கள் எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தம்பே நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிவதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன் விளைவாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம்...

Read moreDetails
நாமலுக்கு எதிரான வழக்கு விசாரணை 2026 பெப்ரவரியில்!

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்த ஆண்டு பெப்ரவரி 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள...

Read moreDetails
ரூ.500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான ரூ. 500 பில்லியனுக்கான குறைநிரப்பு மதிப்பீடு இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற...

Read moreDetails
இலங்கை சுற்றுலாவுக்கு ஆதரவாக குமார் சங்கக்காரவின் உலகளாவிய வேண்டுகோள்!

பல தசாப்தங்களில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளப்பெருக்கிலிருந்து மீள்வதற்கு சுற்றுலா ஒரு முக்கிய உந்து சக்தியாக உருவெடுத்துள்ளது. இதனால், சர்வதேச பயணிகள் இலங்கைக்குத் திரும்புமாறு கிரிக்கெட் ஜாம்பவான்...

Read moreDetails
Page 660 of 7114 1 659 660 661 7,114

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist