Latest Post

நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் மாவட்ட தாதியர்கள் போராட்டம்

நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் மன்னார் பொது வைத்தியசாலை வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 11 தொடக்கம் 12...

Read moreDetails
சவூதி அரேபியா நன்கொடையாக வழங்கிய அரிசி பொதிகள்:  பாகிஸ்தான் அரசியலில் சர்ச்சை!

சவூதி அரேபியா, அண்மையில் நன்கொடையாக  வழங்கிய அரிசி மூட்டைகள், பாகிஸ்தான் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாக்.பிரதமரின் ஐக்கிய  இராச்சிய பயணத்திற்குப் பிறகு சவூதி உதவி நிறுவனத்திடமிருந்து...

Read moreDetails
இரத்தம் உறைதல் குற்றச்சாட்டு: அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்திய ஐரோப்பிய நாடுகள்!

கனடா ஏற்கனவே அதிக அளவு கொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க உறுதிபூண்டுள்ளது என கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். பல கனேடிய மாகாணங்கள்...

Read moreDetails
மத்திய வங்கி பினைமுறி மோசடி: சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

2019 ஏப்ரல் தாக்குதல்களுக்குப் பின்னால் ஒரு பெரிய சதி உள்ளது என சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார். எனவே 2019 ஏப்ரல் 21 தாக்குதல்கள்...

Read moreDetails
முள்ளிவாய்க்காலில் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து அஞ்சலி செலுத்தலாம் – நீதிமன்றம் தீர்ப்பு

முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதத்தை தூண்டாத வகையிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்ளலாம் என முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளை...

Read moreDetails
ஆந்திராவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு!

ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், எதிர்வரும் 31 ஆம் திகதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் இதுவரை 14...

Read moreDetails
தமிழ்மொழி புறக்கணிப்பு:  சீன நிறுவனத்திற்கு தூதரகம் விடுத்த முக்கிய அறிவிப்பு !!

மும்மொழிக் கொள்கையை பின்பற்றுமாறு நாட்டில் இயங்கும் ஒரு சீன நிறுவனத்திற்கு இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பெயர் பலகைகள் அமைக்கும் போது நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளை...

Read moreDetails
கொரோனா அச்சுறுத்தலை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத போக்கிற்கு சாதகமாக அரசாங்கம் பயன்படுத்துகிறது- நிரோஷ் குற்றச்சாட்டு

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத போக்கிற்கு சாதகமாக அரசாங்கம் பயன்படுத்துகின்றது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்....

Read moreDetails
நடிகர் நிதிஷ் வீரா உயிரிழப்பு!

பிரபல நடிகர் நிதிஷ் வீரா கோரோனா தொற்றினால் இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர்...

Read moreDetails
பயங்கரவாத தடுப்பு பிரிவு தமிழ் தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்தரிடம் விசாரணை!

பயங்கரவாத தடுப்பு பிரிவினர், தமிழ் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரும் வன்னி தேர்தல் தொகுதி முன்னாள் வேட்பாளருமான எஸ்.தவபாலனிடம் இன்று (திங்கட்கிழமை) விசாரணைகளை...

Read moreDetails
Page 6605 of 6965 1 6,604 6,605 6,606 6,965

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist