நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் மன்னார் பொது வைத்தியசாலை வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 11 தொடக்கம் 12...
Read moreDetailsநான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் மன்னார் பொது வைத்தியசாலை வளாகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 11 தொடக்கம் 12...
Read moreDetailsசவூதி அரேபியா, அண்மையில் நன்கொடையாக வழங்கிய அரிசி மூட்டைகள், பாகிஸ்தான் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாக்.பிரதமரின் ஐக்கிய இராச்சிய பயணத்திற்குப் பிறகு சவூதி உதவி நிறுவனத்திடமிருந்து...
Read moreDetailsகனடா ஏற்கனவே அதிக அளவு கொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க உறுதிபூண்டுள்ளது என கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். பல கனேடிய மாகாணங்கள்...
Read moreDetails2019 ஏப்ரல் தாக்குதல்களுக்குப் பின்னால் ஒரு பெரிய சதி உள்ளது என சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார். எனவே 2019 ஏப்ரல் 21 தாக்குதல்கள்...
Read moreDetailsமுள்ளிவாய்க்காலில் பயங்கரவாதத்தை தூண்டாத வகையிலும் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்றியும் அஞ்சலி நிகழ்வை மேற்கொள்ளலாம் என முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளை...
Read moreDetailsஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், எதிர்வரும் 31 ஆம் திகதிவரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் இதுவரை 14...
Read moreDetailsமும்மொழிக் கொள்கையை பின்பற்றுமாறு நாட்டில் இயங்கும் ஒரு சீன நிறுவனத்திற்கு இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. பெயர் பலகைகள் அமைக்கும் போது நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளை...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்காத போக்கிற்கு சாதகமாக அரசாங்கம் பயன்படுத்துகின்றது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsபிரபல நடிகர் நிதிஷ் வீரா கோரோனா தொற்றினால் இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர்...
Read moreDetailsபயங்கரவாத தடுப்பு பிரிவினர், தமிழ் தேசிய மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரும் வன்னி தேர்தல் தொகுதி முன்னாள் வேட்பாளருமான எஸ்.தவபாலனிடம் இன்று (திங்கட்கிழமை) விசாரணைகளை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.