• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மத்திய வங்கி பினைமுறி மோசடி: சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ஈஸ்டர் தாக்குதல்களுக்குப் பின்னால் பெரும் சதி உள்ளது – சட்டமா அதிபர்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/05/17
in இலங்கை, முக்கிய செய்திகள்
100 1
A A
0
47
SHARES
1.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

2019 ஏப்ரல் தாக்குதல்களுக்குப் பின்னால் ஒரு பெரிய சதி உள்ளது என சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

எனவே 2019 ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பாக ஒரு முடிவை எட்டுவதற்கு முன்னர் சாட்சியங்கள் மற்றும் புலனாய்வு பிரிவின் தகவல்கள் சரியான முறையில் மதிப்பாய்வு செய்ய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நேரங்கள், இலக்குகள், இடங்கள், தாக்குதல்களின் முறை மற்றும் பிற தகவல்களுடன் அரச புலனாய்வு துறையின் தகவல்கள் ஒரு பெரிய சதித்திட்டம் இருந்ததற்கான சான்றாக இருப்பதாக கூறினார்.

தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த பெரும் சதியில் ஈடுபட்டவர்களின் அடையாளங்கள் ஆதாரங்களின் மூலம் வெளிக்கொண்டுவர வேண்டும் என குறிப்பிட்டார்.

மேலும் ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி நௌபர் மௌலவி என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்த கருத்து தொடர்பாக பேசிய அவர், தாக்குதல்களை நடத்துவதற்கான சதித்திட்டத்தில் நௌபர் மௌலவி ஒரு முக்கிய நபராக இருந்தாலும் அவர் சூத்திரதாரி என்பதை உறுதிப்படுத்த முடியாது என சட்டமா அதிபர் தெரிவித்தார்.

Related

Tags: Dappula de Liveraடப்புல டி லிவேரா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முள்ளிவாய்க்காலில் கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து அஞ்சலி செலுத்தலாம் – நீதிமன்றம் தீர்ப்பு

Next Post

கொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி!

Related Posts

பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
இலங்கை

நல்லூர் பிரதேச சபையினர் காரைக்காலில் கழிவுகளை கொட்டி தரம் பிரிக்க தடை!

2025-06-21
மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  30 பேருக்கு  விடுதலை!
இலங்கை

மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேருக்கு விடுதலை!

2025-06-21
ஜனாதிபதிக்கும் திரைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!
இலங்கை

காட்டுயானை பிரச்சினை குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை!

2025-06-21
285 கைதிகளுக்கு சிறப்பு பொது மன்னிப்பு!
இலங்கை

எந்தவித ஆவணங்களும் இன்றி சிறைகளில் இருந்து 30 கைதிகள் விடுவிப்பு!

2025-06-21
கருணை கொலை தொடர்பான மசோதாவுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அனுமதி!
இங்கிலாந்து

கருணை கொலை தொடர்பான மசோதாவுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அனுமதி!

2025-06-21
ஹர்ஷன சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா!
இலங்கை

ஹர்ஷன சூரியப்பெரும பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா!

2025-06-20
Next Post
இரத்தம் உறைதல் குற்றச்சாட்டு: அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்திய ஐரோப்பிய நாடுகள்!

கொவிட்-19 தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்க கனடா உறுதி!

சவூதி அரேபியா நன்கொடையாக வழங்கிய அரிசி பொதிகள்:  பாகிஸ்தான் அரசியலில் சர்ச்சை!

சவூதி அரேபியா நன்கொடையாக வழங்கிய அரிசி பொதிகள்:  பாகிஸ்தான் அரசியலில் சர்ச்சை!

நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் மாவட்ட தாதியர்கள் போராட்டம்

நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மன்னார் மாவட்ட தாதியர்கள் போராட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

2025-06-17
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

2025-06-20
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

நல்லூர் பிரதேச சபையினர் காரைக்காலில் கழிவுகளை கொட்டி தரம் பிரிக்க தடை!

0
மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  30 பேருக்கு  விடுதலை!

மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேருக்கு விடுதலை!

0
ஜனாதிபதிக்கும் திரைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

காட்டுயானை பிரச்சினை குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை!

0
285 கைதிகளுக்கு சிறப்பு பொது மன்னிப்பு!

எந்தவித ஆவணங்களும் இன்றி சிறைகளில் இருந்து 30 கைதிகள் விடுவிப்பு!

0
கருணை கொலை தொடர்பான மசோதாவுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அனுமதி!

கருணை கொலை தொடர்பான மசோதாவுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அனுமதி!

0
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

நல்லூர் பிரதேச சபையினர் காரைக்காலில் கழிவுகளை கொட்டி தரம் பிரிக்க தடை!

2025-06-21
மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  30 பேருக்கு  விடுதலை!

மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேருக்கு விடுதலை!

2025-06-21
ஜனாதிபதிக்கும் திரைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

காட்டுயானை பிரச்சினை குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை!

2025-06-21
285 கைதிகளுக்கு சிறப்பு பொது மன்னிப்பு!

எந்தவித ஆவணங்களும் இன்றி சிறைகளில் இருந்து 30 கைதிகள் விடுவிப்பு!

2025-06-21
கருணை கொலை தொடர்பான மசோதாவுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அனுமதி!

கருணை கொலை தொடர்பான மசோதாவுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அனுமதி!

2025-06-21

Recent News

பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

நல்லூர் பிரதேச சபையினர் காரைக்காலில் கழிவுகளை கொட்டி தரம் பிரிக்க தடை!

2025-06-21
மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  30 பேருக்கு  விடுதலை!

மயிலத்தமடு மேச்சல் நிலப் பிரச்சினை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேருக்கு விடுதலை!

2025-06-21
ஜனாதிபதிக்கும் திரைசேரி அதிகாரிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

காட்டுயானை பிரச்சினை குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை!

2025-06-21
285 கைதிகளுக்கு சிறப்பு பொது மன்னிப்பு!

எந்தவித ஆவணங்களும் இன்றி சிறைகளில் இருந்து 30 கைதிகள் விடுவிப்பு!

2025-06-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.