Latest Post

முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவுகூருங்கள் – மாவை அழைப்பு

இதுவரை அடைந்த அவலங்கள், துயரங்களை நெஞ்சிற் கொண்டு இலட்சிய தாகத்தை இதயத்தில் நிறைத்து முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவு கூறுமாறு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர்...

Read moreDetails
ஆப்கானிஸ்தானில் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 12பேர் உயிரிழப்பு- 15பேர் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் மசூதியின் இமாம் முஃதி நய்மான் உட்பட 12பேர் உயிரிழந்துள்ளதோடு 15பேர் காயமடைந்துள்ளனர். காபூலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள...

Read moreDetails

அரசாங்கத்தின் தவறான நிர்வாகம் மற்றும் கொரோனவை கட்டுப்படுத்த சிறந்த திட்டமிடல் இல்லாததால் மக்களின் வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்ள...

Read moreDetails
இங்லீஷ் பிரீமியர் லீக்: டோரிஸின் ஹெட்ரிக் கோலால் மன்செஸ்டர் சிட்டி வெற்றி!

இங்லீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின், 36ஆவது கட்டப் போட்டியில், மன்செஸ்டர் சிட்டி வெற்றிபெற்றுள்ளது. சென்.ஜேம்ஸ் பார்க் விளையாட்டரங்களில் உள்ளூர் நேரப்படி இன்று (சனிக்கிழமை) அதிகாலை நடைபெற்ற...

Read moreDetails
இஸ்ரேல்- ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் மோதல்: காஸாவில் 132 பாலஸ்தீனர்களும் இஸ்ரேலில் 8பேரும் உயிரிழப்பு!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இடையே நடக்கும் மோதலில், காஸாவில் 132 பாலஸ்தீனர்களும் இஸ்ரேலில் எட்டு பேரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேற்குக் கரையில் நடந்த வன்முறையில் 11பேர்...

Read moreDetails
784,000 இலங்கையர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன..!

ஒக்ஸ்போர்ட் / அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று (வெள்ளிக்கிழமை) 11,385 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இலங்கையில் 256,004 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி முழுவதுமாக போடப்பட்டுள்ளதாக...

Read moreDetails
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது: சீனா

சீனா, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய தியான்வென்-1 ரோவர் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. செவ்வாய்கிரகத்தின் மேல், கீழ் பகுதிகளின் புவியியல் அமைப்பு குறித்து இந்த...

Read moreDetails
இத்தாலி பகிரங்க டென்னிஸ்: நடால்- சிட்ஸிபாஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டிகளில், ரபேல் நடால் மற்றும் ஸ்டெபீனோஸ் சிட்ஸிபாஸ் ஆகியோர் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ஆண்களுக்கான ஒற்றையர்...

Read moreDetails
மத்திய வங்கி பினைமுறி மோசடி: சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஏ பிரிவில் 42 சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்களை உறுதிப்படுத்துமாறு சட்டமா அதிபர் திணைக்களம் கோரியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சட்டமா...

Read moreDetails
அரச ஊழியர்கள் தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியானது!!

கொரோனா தடுப்பிற்காக முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதிளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதேச செயலகங்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ள மக்களுக்கு 5,000...

Read moreDetails
Page 6609 of 6959 1 6,608 6,609 6,610 6,959

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist