• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
ஆப்கானிஸ்தானில் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 12பேர் உயிரிழப்பு- 15பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் 12பேர் உயிரிழப்பு- 15பேர் காயம்

Anoj by Anoj
2021/05/15
in ஆசியா, உலகம்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் மசூதியின் இமாம் முஃதி நய்மான் உட்பட 12பேர் உயிரிழந்துள்ளதோடு 15பேர் காயமடைந்துள்ளனர்.

காபூலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள மசூதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை தொடங்கிய உடன் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸ்துறை செய்தித் தொடர்பாளர் ஃபிர்தாஸ் ஃபராமர்ஸ் தெரிவித்தார்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ரம்ஸான் பண்டிகையையொட்டி தலிபான் பயங்கரவாத அமைப்பும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும் பரஸ்பர ஒப்புதலின் பேரில் 3 நாட்களுக்கு சண்டை நிறுத்தத்தை கடைப்பிடித்து வருகின்றன.

அதன்படி இந்த ஆண்டுக்கான 3 நாள் சண்டை நிறுத்தம் நேற்று முன்தினம் காலை அங்கு அமுலுக்கு வந்தது. இந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மசூதியின் பிரார்த்தனை மேடையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மூலம் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மசூதியின் இமாமைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக அந்த நாட்டு அரசாங்கத்துக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

இந்த போரில் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

இது தொடர்பாக தலிபான் பயங்கரவாத அமைப்புடன் அமெரிக்கா நடத்திய நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இருதரப்புக்கும் இடையில் வரலாற்று சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.

மேலும் இந்த ஒப்பந்தம் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே நேரடி அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவகுத்தது.

இதன்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி பல மாதங்கள் இரு தரப்புக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்து வந்தது. ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் இந்த அமைதி பேச்சுவார்த்தை முடிந்தது.

இதற்கிடையில் தலிபான்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படையை முழுமையாக திரும்பப் பெறும் பணியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் கை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் கடந்த சில வாரங்களாக ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

Related

Tags: ஆப்கானிஸ்தான்சிறப்புத் தொழுகைண்டுவெடிப்புத் தாக்குதல்தலைநகர் காபூல்மசூதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மக்களின் வாழ்க்கை அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது – எதிர்க்கட்சி

Next Post

முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவுகூருங்கள் – மாவை அழைப்பு

Related Posts

தமது மண்ணில் காலிஸ்தான் தீவிரவாத செயற்பாட்டை ஒப்புக் கொண்ட கனடா!
உலகம்

தமது மண்ணில் காலிஸ்தான் தீவிரவாத செயற்பாட்டை ஒப்புக் கொண்ட கனடா!

2025-06-19
அமெரிக்காவுக்கான அட்லாண்டிக் கடல் கடந்த விமான கட்டணத்தில் பாரிய சரிவு!
அமொிக்கா

அமெரிக்காவுக்கான அட்லாண்டிக் கடல் கடந்த விமான கட்டணத்தில் பாரிய சரிவு!

2025-06-19
பேச்சுவார்த்தைக்குத்  தயார்; ஆனால் ஒரு நிபந்தனை
உலகம்

ஈரான் – இஸ்ரேல் மோதல்: மத்தியஸ்தம் செய்யத் தயார்- ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவிப்பு!

2025-06-19
ஈரான் மீதான தாக்குதலுக்கு ட்ரம்ப் ஒப்புதல்; தெஹ்ரானை கைவிட மாட்டோம் என்கிறார் கிம்!
ஆசிரியர் தெரிவு

ஈரான் மீதான தாக்குதலுக்கு ட்ரம்ப் ஒப்புதல்; தெஹ்ரானை கைவிட மாட்டோம் என்கிறார் கிம்!

2025-06-19
அமெரிக்க ஜனாதிபதியை இன்று சந்திக்கும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி
அமொிக்கா

அமெரிக்க ஜனாதிபதியை இன்று சந்திக்கும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி

2025-06-18
மே மாதத்தில் இங்கிலாந்தின் பணவீக்கம் வீழ்ச்சி!
இங்கிலாந்து

மே மாதத்தில் இங்கிலாந்தின் பணவீக்கம் வீழ்ச்சி!

2025-06-18
Next Post
முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவுகூருங்கள் – மாவை அழைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவை வீடுகளில் இருந்து நினைவுகூருங்கள் - மாவை அழைப்பு

முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இந்தியன் கொவிட் மாறுபாடு கடுமையான இடையூறு: பிரதமர் பொரிஸ்

முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு இந்தியன் கொவிட் மாறுபாடு கடுமையான இடையூறு: பிரதமர் பொரிஸ்

இங்கிலாந்தில் கடுமையான நெருக்கடிக்குள் வாழும் வீடற்றவர்களுக்கு உதவுவதாக அரசாங்கம் அறிவிப்பு!

இங்கிலாந்தில் கடுமையான நெருக்கடிக்குள் வாழும் வீடற்றவர்களுக்கு உதவுவதாக அரசாங்கம் அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

2025-06-17
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

நான் எப்படி உயிர் பிழைத்தேன்; விமான விபத்தில் உயிர் தப்பிய பயணியின் திகில் அனுபவம்!

2025-06-13
ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

ரிஷாப் பந்துக்கு 30 இலட்சம் இந்திய ரூபா அபராதம்!

2025-05-28
வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் சோனியா காந்தி!

வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் சோனியா காந்தி!

0
கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

0
பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

0
நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்!

கெஹெலிய, மனைவி மற்றும் மகள் ஆகியோர் விடுவிப்பு

0
இலங்கை நாடாளுமன்றத்தில் நடிகர் மோஹன்லால்!

இலங்கை நாடாளுமன்றத்தில் நடிகர் மோஹன்லால்!

0
வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் சோனியா காந்தி!

வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் சோனியா காந்தி!

2025-06-19
பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

2025-06-19
கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

2025-06-19
நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்!

கெஹெலிய, மனைவி மற்றும் மகள் ஆகியோர் விடுவிப்பு

2025-06-19
பல்கலைக்கழக மாணவரின் மரணம்: FR மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கான காரணம் வௌியானது!

2025-06-19

Recent News

வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் சோனியா காந்தி!

வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் சோனியா காந்தி!

2025-06-19
பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

2025-06-19
கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

கண்டியில் நடைபெற்ற கொரிய கலாச்சார விழா!

2025-06-19
நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட கெஹெலிய, மனைவி மற்றும் மகள்!

கெஹெலிய, மனைவி மற்றும் மகள் ஆகியோர் விடுவிப்பு

2025-06-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.