ஆசியாவின் ஆச்சரியங்கள் ஒன்றிணைந்தால் உலக அரசியலில் ஏற்படப் போகும் மாற்றங்கள் என்ன?

இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தாம் தயாராக இருப்பதாக  சீன அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பானது  உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இதுவரை காலமும் ஆசியாவின் இரு...

Read moreDetails

மெட்டா நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கையில் பல மணி நேரம் செயலற்ற நிலையில் இருந்த பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று (11) நள்ளிரவு...

Read moreDetails

பாகிஸ்தானின் இருவேறு பகுதிகளில் விபத்துக்கள் – 37 பேர் வரையில் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 37 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் இருந்து சுமார் 70 பக்தர்களை ஏற்றிக்கொண்டு நேற்று பஞ்சாப் நோக்கி பயணித்த குறித்த பஸ்...

Read moreDetails

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் மேலும் அதிகாிப்பு – ஆய்வில் தகவல்!

பாகிஸ்தானில் 10 சதவீதத்தினர், வருவாயை ஈடு கட்டும் வகையில் பகுதிநேர வேலைகளில் ஈடுபட்டு வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. பாகிஸ்தான் மக்கள் தொகை ஏறக்குறைய 24...

Read moreDetails

பங்களாதேஷின் பிரதமருக்கு எதிராகத் தொடரும் போராட்டங்கள்!

பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டில் மீண்டும் போராட்டங்கள் மேலும் வலுப்பெற்று வருவதாக சா்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்நிலையில் நேற்று...

Read moreDetails

ஆசிய – பசுபிக் பிராந்தியத்தில் பறவைக் காய்ச்சல் அதிகரிப்பு – ஐ.நா எச்சாிக்கை!

ஆசிய - பசுபிக் பிராந்தியத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வைரஸின் புதிய...

Read moreDetails

பங்களாதேஷில் தொடரும் வன்முறைகள் – ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!

பங்களாதேஷில் சுதந்திர போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி...

Read moreDetails

‘தென் கொரியாவுடன் ஒன்றிணைவது இனி சாத்தியமில்லை’: உளவு செயற்கைக்கோள்களை ஏவ வடகொரியா திட்டம்!

வடகொரியா தனது இராணுவத்தை பலப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு மேலும் மூன்று உளவு செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யா நடத்திய ஷெல் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மேலும் மூன்று பேர் காயமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெலிகிராம் செய்தியில் உக்ரைனின் டொனெட்ஸ்கில் உள்ள...

Read moreDetails

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அச்சத்தில் மக்கள்

இந்தோனேசியாவின் பாலி தீவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு...

Read moreDetails
Page 1 of 56 1 2 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist