முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
பாகிஸ்தானில் சுர்ஜனி நகர பொலிஸ் நிலையத்திற்கு வெளியே நேரத்தில் ஒரு நபரை சுட்டுக் கொன்றதாகக் கூறப்படும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரின் உறவினர்கள் சந்தேக...
Read moreDetailsரஷ்யத் தலைநகர் மொஸ்கோவைக் கைப்பற்றப் போவதாக அறிவித்திருந்த வாக்னர்குழு, திடீரென தனது முடிவை மாற்றி பின்வாங்கியுள்ளமையினால் 24 மணி நேரம் நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது. புட்டினுக்கு...
Read moreDetailsசீன அதிகாரிகளுடனான இரண்டு நாள் பேச்சுவார்த்தையின் ஓர் அங்கமாக, அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன், சீன வெளிவிவகார அமைச்சர் குயின் கேங்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஏறக்குறைய...
Read moreDetailsசீனாவில் 16-24 வயதுக்குட்பட்டவர்களுக்கான வேலையின்மை வீதம் ஏப்ரல் மாதத்தில் 20.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என உத்தியோக பூர்வமான புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் 11.6 மில்லியன் மாணவர்கள் கல்லூரி...
Read moreDetailsவட கொரியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஆழமான உறவுகளின் மற்றொரு அறிகுறியாக விளாடிமிர் புட்டினுடன் கைகோர்ப்பதாக கிம் ஜொங்-உன் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை ரஷ்யாவின் தேசிய தினத்தைக் குறிக்கும்...
Read moreDetailsதாய்வானைச் சுற்றி மூன்று நாட்கள் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. கலிபோர்னியாவில் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியுடன்...
Read moreDetailsதாய்வானுக்கான ஆயுத விற்பனை தொடர வேண்டும் என அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சாய் நியூயோர்க்கில் தலைமைத்துவ விருதுடன் கௌரவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு...
Read moreDetailsஈரானும் சவுதி அரேபியாவும் இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க ஒப்புக்கொண்டதன் பின்னர், இருநாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஏழு ஆண்டுகளில் முதல்முறையாக பெய்ஜிங்கில் சந்தித்துக்கொண்டனர். உயர்மட்ட தூதர்களின் முதல் முறையான...
Read moreDetailsஅரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்கம் செய்யுமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா உத்தரவிட்டுள்ளார். அரசு பதவிகளில் நியமிக்கப்பட்ட மகன்கள் அல்லது பிற குடும்ப உறுப்பினர்களை...
Read moreDetailsஅமெரிக்கா மற்றும் பிற எதிரிகளுக்கு எதிராக போரிட சுமார் 800,000 இளைஞர்கள் இராணுவ சேவைக்கு முன்வந்துள்ளதாக வடகொரியா கூறுவதாக அந்நாட்டு அரசு செய்தித்தாள் ரோடாங் சின்மம் தெரிவித்துள்ளது....
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.