Latest Post

கங்கை ஆற்றில் கடந்த சில நாட்களாக இறந்தவர்களின் உடல்கள் மிதந்து வந்த நிலையில், இது குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர்...

Read moreDetails
கொடைக்கானலில் பரவி வரும் மர்ம காய்ச்சல்!

கொடைக்கானல் மலைக்கிராம பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூக்கால், போளுர், கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் 100 இற்கும் மேற்பட்ட டமக்கள் மேற்படி மர்ம...

Read moreDetails

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்றது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 43 ஆயிரத்து 288 பேர்...

Read moreDetails
இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டும் 43 உலக நாடுகள்!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து செல்கின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக 43 நாடுகள் துணை நிற்பதாக உறுதியளித்துள்ளன. இதன்படி பல்வேறு மருத்துவ உபகரணங்கள் நாட்டிற்கு வந்து...

Read moreDetails
உலகில் கொரோனாவினால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 12.60 கோடியை கடந்தது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் ஆயிரத்து 145 பேர் பூரணமாக குணமடைந்து, இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில்...

Read moreDetails
மறைந்த எடின்பர்க் இளவரசர் பிலிப்பின் நினைவாக நான்கு புதிய முத்திரைகளின் தொகுப்பு வெளியீடு!

மறைந்த எடின்பர்க் இளவரசர் பிலிப்பின் நினைவாக நான்கு புதிய முத்திரைகளின் தொகுப்பு ரோயல் மெயிலால் வெளியிடப்பட்டன. கருப்பு மற்றும் வெள்ளை வடிவமைப்புகள் கொண்ட முத்திரைகளாகவும் கடந்த மாதம்...

Read moreDetails
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கு தடை

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்துவதற்கும் மக்கள் ஒன்றுக்கூடுவதற்கும் பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவினை பெற்றுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்றமையினால் முள்ளிவாய்க்கால்...

Read moreDetails
மாணவர்களை தடுப்பூசி போட ஊக்குவிக்கும் ஒன்றாரியோ அரசாங்கம்!

தடுப்பூசி போட மாணவர்களை ஒன்றாரியோ அரசாங்கம் ஊக்குவிப்பதாக ஒன்றாரியோவின் சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'உங்களுக்குத் தெரியும். பல இளைஞர்களுக்கு...

Read moreDetails
தடுப்பூசி மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி வரியை இரத்து செய்ய வேண்டும் – மு.க.ஸ்டாலின்

தடுப்பூசி மருந்துகள் மீதான ஜி.எஸ்.டி வரியை குறிப்பிட்ட காலத்திற்கு இரத்து செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்....

Read moreDetails
அயர்லாந்திற்கான பிரித்தானிய பொருட்கள் ஏற்றுமதி 13 சதவீதம் குறைந்துள்ளது!

அயர்லாந்திற்கான பிரித்தானிய பொருட்கள் ஏற்றுமதி 2021ஆம் ஆண்டு முதல் காலாண்டில் 13 சதவீதம் குறைந்துள்ளது. அதே நேரத்தில் அயர்லாந்தில் இருந்து இறக்குமதி 4 சதவீதம் குறைந்துவிட்டதாக தேசிய...

Read moreDetails
Page 6616 of 6957 1 6,615 6,616 6,617 6,957

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist