Latest Post

அரசாங்கம் இறுதி ஊர்வலத்தில் பயணிக்க ஆரம்பித்து விட்டது  – இரா.சாணக்கியன்

நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்து ஒரு வருடத்திற்குள்ளேயே தன்னுடைய இறுதி ஊர்வலத்தில் அரசாங்கம் பயணிக்க ஆரம்பித்து விட்டதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...

Read moreDetails
ஓடிடியில் வெளியாகும் ராதே திரைப்படம்!

பொலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள ராதே திரைப்படம் ஓடிடியில் வெளியாவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் சல்மான் கான், திஷா பதானி, ஜாக்கி ஷெராப்,...

Read moreDetails
புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என அரசாங்கம் கூறவில்லை – இராணுவத்தளபதி!

இலங்கையில் தடுப்பூசி வழங்கக்கூடிய அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில்...

Read moreDetails
2 முதல் 18 வயதானோருக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை செய்ய நடவடிக்கை!

இரண்டு வயது முதல் 18 வயதிற்கு இடைப்பட்டோருக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி சோதனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்த பாரத் பயோடெக் நிறுவனம்...

Read moreDetails
வெசாக் கொண்டாட்டங்களை வீட்டில் இருந்து கொண்டாடுமாறு ஆலோசனை!

வெசக் பூரணை தினத்தை மதவழிபாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வீடுகளிலிருந்து கொண்டாடுமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றை கருத்திற்கொண்டு அவர்கள்...

Read moreDetails
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள் மட்டக்களப்பில் ஆரம்பம்- வீடுகளிலேயே நினைவு கூறுமாறு மக்களுக்கு அறிவிப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகள், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று (வியாழக்கிழமை)  நடைபெற்றது. குறித்த நிகழ்வு கட்சி ஆதரவாளர்களின் பங்குபற்றுதல் இன்றி  தமிழ் தேசிய...

Read moreDetails
அவசரகால சேவை ஊழியர்கள் மீதான தாக்குதல்: கடுமையான தண்டனை விதிக்க அழைப்பு!

அவசரகால சேவை ஊழியர்கள் மீதான தாக்குதல்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டுமென குவெண்ட் பொலிஸ்மா அதிபர் ஆய்வாளர் பாம் கெல்லிஸ் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான அபராதங்கள் பெரும்பாலும்...

Read moreDetails
அரசாங்கத்தின் அனுமதி இன்றி வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் நாடு திரும்ப முடியும்

இலங்கையில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் விமான நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கவில்லையென சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. விமான நிலையங்களை மூடுவதால், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள்...

Read moreDetails
கொரோனா அச்சுறுத்தல்: மன்னாரில் மக்களின் நடமாட்டம் கட்டுப்பாட்டுக்குள்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையினால் மன்னாரில் மக்கள் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலும் சில...

Read moreDetails
சூயஸ் கால்வாயை விரிவுபடுத்த துருக்கி திட்டம்!

சூயஸ் கால்வாயில் பிரமாண்ட சரக்கு கப்பல் ஒன்று அண்மையில் தரைதட்டி கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து அந்தக் கால்வாயை விரிவுபடுத்த எகிப்து திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை எகிப்தில்...

Read moreDetails
Page 6617 of 6957 1 6,616 6,617 6,618 6,957

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist