Latest Post

கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளுக்கு மக்கள் இரையாகக்கூடாது- பிரதமர் மோடி வேண்டுகோள்!

கொரோனா தொற்றின் முதல் அலை உச்சத்தில் இருந்தபோது நோயாளிகளின் சிகிச்சைக்காக விநியோகிக்கப்பட்ட ஒக்சிஜனை விட தற்போது மும்மடங்கு அதிகமாக விநியோகிக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து...

Read moreDetails
கோவிஷீல்ட் தடுப்பூசி கொரோனாவால் உயிரிழக்கும் அபாயத்தை 80 சதவீதம் குறைக்கும்!

கோவிஷீல்ட் தடுப்பூசியின் ஒரு அளவு, கொரோனாவால் உயிரிழக்கும் அபாயத்தை 80 சதவீதம் குறைக்கும் என இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை மையம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தடுப்பூசி...

Read moreDetails
டோக்கியோ ஒலிம்பிக்கில் ரஃபேல் நடால் விளையாடுவது சந்தேகம்!

ஸ்பெயினின் முன்னணி டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால், டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடால் கூறுகையில், 'டோக்கியோ ஒலிம்பிக்கில் நான் பங்குகொள்வது நிச்சயமற்றது. இந்த...

Read moreDetails
ஐ.எஸ் அமைப்பு உலகளவில் பல பெயர்களில் செயற்பட்டு வருகிறது – இந்தியா

ஐ.எஸ் பயங்கராவாத அமைப்பு ஒரு நாட்டில் மட்டும் அல்ல உலக அளவில் பல பெயர்களில் செயற்பட்டு வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்டு...

Read moreDetails
பொலிஸ் உத்தியோகத்தர்கள் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி: வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு பூட்டு

மட்டக்களப்பு- வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் பொலிஸார் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வவுணதீவு பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன்,  சந்தேகத்தின்பேரில்...

Read moreDetails
லங்கா பிரீமியர் லீக் தொடரின் இரண்டாவது அத்தியாயம் நடைபெறும் திகதி அறிவிப்பு!

இலங்கையில் நடைபெறும் ரி-20 லீக் தொடரான லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்.) கிரிக்கெட் தொடரின், இரண்டாவது அத்தியாயம் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜூலை 30ஆம்...

Read moreDetails
ஸ்டெர்லைட் ஆலை ஒக்சிஜன் விநியோகம் ஆரம்பமாகியது!

ஸ்டெர்லைட் ஆலையில் இன்று (வியாழக்கிழமை) காலையில் இருந்து ஒக்சிஜன் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது. இதற்காக பிரத்தியேகமாக டேங்கர் லொறிகளும், ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள...

Read moreDetails
கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க யாழில் புதிய விடுதிகள் தயார் நிலையில் உள்ளன- மாகாண சுகாதார பிரிவு

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவோருக்கு சிகிச்சையளிப்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிய விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக மாகாண சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. யாழ்.போதனா...

Read moreDetails
கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 3,371பேர் பாதிப்பு- 35பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஆறாயிரத்து 198பேர் பாதிக்கப்பட்டதோடு 52பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட...

Read moreDetails
Page 6618 of 6957 1 6,617 6,618 6,619 6,957

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist