Latest Post

அவசரகால நிலை ஏற்பட்டால்  எதிர்கொள்வதற்கு தயார் –  க. மகேசன்

அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று...

Read moreDetails
நிறுவனங்களில் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வருகிறது – சுதத் சமரவீர

நாட்டில் நிறுவனங்களில் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வருவதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். மூடிய மற்றும் குளிரூட்டப்பட்ட இடங்களில்...

Read moreDetails
ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யக்கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவரை விடுதலைசெய்யக் கோரியும் மன்னாரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளிகளைப்...

Read moreDetails
மணிரத்தினத்தின் 26 திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக அறிவிப்பு!

இயக்குனர் மணிரத்தினம் இதுவரை இயக்கியுள்ள திரைப்படங்கள் அனைத்தும் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி மணிரத்தனம் இயக்கிய 26 திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளன. குறித்த 26...

Read moreDetails
உலக ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் படியே சீன அமைச்சரின் வருகை அமைந்தது- சந்திரசேகரம்

உலக ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் படியே சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் அமைந்திருந்தாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரம் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,...

Read moreDetails
பள்ளிவாசல்களுக்கு அவசர கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு – வக்பு சபை

பள்ளிவாசல்களுக்கு அவசர கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க வக்பு சபை பணிப்புரை விடுத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் நிலைமையைக் கருத்திற்கொண்டு,...

Read moreDetails
இலங்கை கிரிக்கெட் அணியில் பல முன்னணி வீரர்கள் நீக்கம்?

எதிர்வரும் பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் சர்வதேச போட்டித்தொடர்களிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணியின் பல முன்னணி வீரர்கள் நீக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட...

Read moreDetails
நுவரெலியாவில் பேருந்து  விபத்து – 20 பேர் காயம்!

நுவரெலியா - ஹைய்பொரஸ்ட் பகுதியிலிருந்து இராகலை நகரை நோக்கி பயணித்த தனியார் பேருந்துஒன்று இராகலை - கோணப்பிட்டிய பிரதான வீதியில் மாகுடுகல தோட்டப் பகுதியில் மரக்கறி தோட்டம்...

Read moreDetails
‘என்-ஜாய்’ தேங்காய் எண்ணெயிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம்

'என்-ஜாய்' என்ற பெயரில் விற்பனையாகும் தேங்காய் எண்ணெய் பங்குகளை சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக நுகர்வோர் விவகார சபை அறிவித்துள்ளது. என்-ஜாய் தயாரிப்புகள் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட...

Read moreDetails
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினம் பல்வேறு இடங்களில் அனுஷ்டிப்பு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினம் வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்படி, யாழ். ஊடக அமையத்தில் இன்று (வியாழக்கிழமை) மதியம் நடைபெற்ற நினைவு...

Read moreDetails
Page 6654 of 6939 1 6,653 6,654 6,655 6,939

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist