Latest Post

அசாமில் ரயிலுடன் யானைகள் கூட்டம் மோதி கோர விபத்து!

அசாமின் ஹோஜாய் (Hojai) மாவட்டத்தில் இன்று (20) அதிகாலை சாய்ராங் - புது டெல்லி இடையிலான பயணத்தை மேற்கொள்ளும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலுடன் யானைகள் கூட்டமொன்று மோதி...

Read moreDetails
கிறிஸ்துமஸ் தினத்தன்று லண்டனில் பாதசாரிகள் மீதான தாக்குதலுக்காக நபரொருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று லண்டனின் வெஸ்ட் எண்ட் (West End) பகுதியில் மதுபோதையில் வாகனத்தை செலுத்தி ஒருவரைக் கொலை செய்தும் ஏனைய பலரையும் காயப்படுத்திய நபர்...

Read moreDetails
30 ஓட்டங்களால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டி:20 தொடரை கைப்பற்றிய இந்தியா!

அகமதாபாத்தில் நேற்று இரவு நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 30 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் 5...

Read moreDetails
சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்கா பாரிய தாக்குதல்!

சிரியாவில் அமெரிக்கப் படைகள் மீது நடத்தப்பட்ட கொடிய தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்லாமிய அரசு குழு (IS) மீது தனது இராணுவம் "பாரிய தாக்குதலை" நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது....

Read moreDetails
கம்பஹா மாவட்டத்தில் 12 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று (20) எட்டு மணி நேர நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம்...

Read moreDetails
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு விரைவான மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இலங்கையின் ஆழ்ந்த நன்றியை ஜனாதிபதி...

Read moreDetails
சர்வதேச நாணய நிதியம்-இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, விரைவான நிதியுதவிக் கருவியின் கீழ் இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 206 மில்லியன்...

Read moreDetails
இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் திட்டத்திற்கு இதுவரை 1893 மில்லியன் ரூபா நிதி உதவி!

டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ (Re building Sri lanka) திட்டத்திற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்து இலங்கையர்கள்...

Read moreDetails
கொரிய பிரஜை மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

புத்தளம் வென்னப்புவை பிரதேசத்தில் கடந்த 17 ஆம் திகதி கொரிய பிரஜை ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் வென்னப்புவை பொலிஸாரால் புதன்கிழமை (17)...

Read moreDetails
சுற்றறிக்கைகள் மூலம் மீண்டும் இனப்படுகொலை முயற்சி – சிறீதரன் எம்.பி. சாடல்

“சுற்றறிக்கைகள் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்னுமொரு மிகப்பெரிய இனப்படுகொலை மற்றும் இனவழிப்பைச் செய்வதற்கு முயற்சிக்கின்றது” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன்...

Read moreDetails
Page 667 of 7125 1 666 667 668 7,125

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist