Latest Post

கொரோனா கட்டுப்பாடுகளை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் – ஸ்டாலின் கோரிக்கை!

தடுப்பூசி விரையமாவதை தடுப்பதற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails
தலைவி திரைப்படம் ஓடிடியில் வெளியாகுகிறதா? – உத்தியோகப்பூர்வ தகவல் வெளியானது!

நடிகை கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகிய நிலையிலேயே மேற்படி...

Read moreDetails
யாழில். நாட்டு துப்பாக்கியுடன் மூவர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்நாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி , அவற்றுக்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்கள் மற்றும் பன்றி இறைச்சி என்பவற்றுடன் , மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

சரியான வியூகம் இல்லாதமையால் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இது மத்திய அரசின் தோல்வியை காட்டுவதாகவும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் ஒக்சிஜன் பற்றாக்குறையின் காரணமாக...

Read moreDetails
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா தொற்று உறுதியானவர்களில் மேலும் 121 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 93 ஆயிரத்து...

Read moreDetails
வடக்கில் எதிர்வரும் வாரங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் – ஆ. கேதீஸ்வரன்

எதிர்வரும் மூன்று வாரங்கள் வடக்கில் கொரோனா தொற்று வீதம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள...

Read moreDetails
அரண்மை 3 திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் வெளியீடு குறித்த அறிவிப்பு!

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் அரண்மை 3 திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் மற்றும் வெளியீட்டு திகதி என்பன அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி நாளை (வியாழக்கிழமை) பெர்ஸ்ட் லுக்...

Read moreDetails
கொழும்பு துறைமுக நகரதிற்கு நுழைவதற்கான சீன தூதரகத்தின் அதிகாரம் குறித்து எதிர்க்கட்சி கவலை!!

கொழும்பு துறைமுக நகரத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருகைகளை ஏற்பாடு செய்ய கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் அதிகாரம் குறித்து எதிர்க்கட்சி கவலை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டங்களைத் தொடர்ந்து...

Read moreDetails
மே மாதம் 2ஆம் திகதி நள்ளிரவிற்குள் வாக்கு எண்ணிக்கை நிறைவு – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

மே  மாதம் 2ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குள் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் முடிவை அறிவிக்கும் வகையில் பணிகள் நடந்து வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி...

Read moreDetails
சீனாவிடம் வாங்கிய கடனால் இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் சரிந்தது..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் சரிவை சந்தித்து 200 ரூபையாக அதிகரித்துள்ளது. மத்திய வங்கி இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி...

Read moreDetails
Page 6691 of 6931 1 6,690 6,691 6,692 6,931

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist