Latest Post

அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீள திறக்கும் நாளினை அறிவித்தார் கல்வியமைச்சர்

அனைத்து பல்கலைக்கழகங்களையும் எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி முதல் மீள திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே...

Read moreDetails
கட்டாய தனிமைப்படுத்தலுக்கு இணங்காத பயணிகளுக்கு அபாராதம்: பிரான்ஸ் நடவடிக்கை!

கட்டாய தனிமைப்படுத்தலுக்கு இணங்காத பயணிகளுக்கு அபாரதம் விதிக்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி கட்டுப்பாட்டை மீறுவோருக்கு 1,500 யூரோக்கள் வரையான அபராதம் விதிக்கப்படுமென அரச ஊடக...

Read moreDetails
புத்தாண்டில் பிரதமரின் தலைமையில் அலுவலக பணிகள் ஆரம்பம்!

தமிழ் சிங்கள புத்தாண்டை தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் பணிகள்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் ஆரம்பமாகின. இதன்போது பிரதமர் மஹிந்த...

Read moreDetails
தொண்டு நிறுவனங்கள்- பராமரிப்பாளர்களுக்கான புதிய மானியத் திட்டங்கள் அறிவிப்பு!

தொண்டு நிறுவனங்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்கான புதிய மானியத் திட்டங்களை சுகாதார அமைச்சர் ராபின் ஸ்வான் அறிவித்துள்ளார். புற்றுநோய் அறக்கட்டளை ஆதரவு நிதி மற்றும் மனநல உதவி நிதி...

Read moreDetails
கொரோனா அதிகரிப்பு – டெல்லியில் இன்று முதல் முழு ஊரடங்கு அமுல்!

டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொண்டு வருவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது....

Read moreDetails
நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்தவொரு முடிவிற்கும் இடமில்லை – பிரசன்ன ரணதுங்க

30 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர் பிரிவினைவாதத்தை தோற்கடித்த தலைவர்கள் ஆட்சியில் இருக்கும்போது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் எந்தவொரு முடிவிற்கும் இடமில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails
கொவிட் அச்சத்தினால் பெரும்பான்மையான ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்ல தயங்குகின்றனர்: தொழிற்சங்கம்

கொரோனா வைரஸ் குறித்த தொடர்ச்சியான கவலைகள் காரணமாக, வேலை மையங்களில் ஊழியர்கள் தற்போது அலுவலகத்திற்கு திரும்புவதைப் பற்றி பாதுகாப்பாக உணரவில்லை என தொழிற்சங்கம் கூறியுள்ளது. பொது மற்றும்...

Read moreDetails
வவுனியாவில் ஶ்ரீநகர் மக்கள்  மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டம்!

வவுனியா பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட ஸ்ரீநகர் சனசமூக நிலையம் முன்பாக 70 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பகுதி மக்கள் எமது காணிகளுக்கு உறுதி கேட்டு...

Read moreDetails
எகிப்தில் ரயில் விபத்து: 11பேர் உயிரிழப்பு- 98பேர் காயம்!

கெய்ரோவின் வடக்கே எகிப்தின் கலியோபியா மாகாணத்தில் நடந்த ரயில் விபத்தில் 11பேர் உயிரிழந்துள்ளதோடு 98பேர் காயமடைந்தனர் என்று சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெய்ரோவிலிருந்து நைல்...

Read moreDetails
நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி- சஜித் குற்றச்சாட்டு

நமது நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் துறைமுக நகர செயல்முறையை நாங்கள் எதிர்க்கின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். துறைமுக நகர...

Read moreDetails
Page 6702 of 6928 1 6,701 6,702 6,703 6,928

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist