Latest Post

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்!

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசர நிவாரணப் பொருட்களை அனுப்பியதற்காக தமிழக அரசுக்கு இலங்கை நன்றி தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்ட...

Read moreDetails
மீட்பு முயற்சிகளுக்கு பண்டாரநாயக்க அறக்கட்டளை ரூ. 250 மில்லியன் நன்கொடை!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பண்டாரநாயக்க நினைவு தேசிய அறக்கட்டளை, அண்மைய பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீட்பு மற்றும் மீள்குடியேற்றத்தை ஆதரிப்பதற்காக நிறுவப்பட்ட அரசாங்க...

Read moreDetails
நள்ளிரவில் சுனாமி எச்சரிக்கையை தூண்டி ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்!

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் திங்கட்கிழமை (08) இரவு 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர். இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை...

Read moreDetails
8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

கண்டி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுமாறு மாவட்ட செயலாளர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய...

Read moreDetails
சில இடங்களில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருகிறது. இதனால், வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை...

Read moreDetails
ஆபரேஷன் சாகர் பந்துவின்  கீழ் இந்தியாவினால் இலங்கைக்கு பல்வேறு உதவி நடவடிக்கைகள்!

ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ், தமிழக அரசு கிட்டத்தட்ட 1,000 மெட்ரிக் டன் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகளை சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு அனுப்பியுள்ளது. இதில்,...

Read moreDetails
தாய்லாந்து கம்போடியா  ஆகிய நாடுகளுக்கிடையில்   மீண்டும் போர் பதற்றம்!

தாய்லாந்து கம்போடியா ஆகிய நாடுகளுக்கிடையில் சர்ச்சைக்குரிய எல்லைபிரச்சினை தொடர்பாக நீண்டகால மோதல் நிலவிவருகின்ற நிலையில் இருநாடுகளுக்கிடையில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது இதன்காரணமாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தாய்லாந்து...

Read moreDetails
வாழைச்சேனையில் கைதுப்பாக்கிகள் கண்டுபிடிப்பு!

வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில், 20ஆம் கட்டை பகுதிக்கு அருகில் உள்ள தொலைபேசி கம்பம் ஒன்றின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு...

Read moreDetails
பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில்...

Read moreDetails
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியை தொடரும் இலங்கை விமானப்படை.!

பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார். இன்று (08) இடம்பெற்ற அனர்த்த...

Read moreDetails
Page 708 of 7135 1 707 708 709 7,135

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist