தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் 15 புறாக்களுடன் கல்கிசைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்....
Read moreDetailsதெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து 32 புறாக்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் 15 புறாக்களுடன் கல்கிசைப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்....
Read moreDetailsடித்வா புயலினால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாகவும் அனர்த்தங்களால் 190 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது....
Read moreDetailsநாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை இலங்கை விமானப்படையினர் வான்வழி மற்றும் தரைவழி ஊடக விநியோகம் செய்து வருகின்றனர். அந்த...
Read moreDetailsஇலங்கையில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக...
Read moreDetailsஅண்மையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால், பிரதான காபட் வீதி கடுமையாக சேதமடைந்துள்ளது. சிரிமங்கலபுரப் பகுதியில் இந்தப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது . வீதியின் ஓரம் சுமார் 1...
Read moreDetailsவடக்கில் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது தவறிழைத்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ அல்லது பாரபட்சம் காட்டினாலோ அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும்...
Read moreDetailsசூடானில் பாடசாலை , மருத்துவமனை மீது ஆயுத குழுவினர் ட்ரோனை ஏவி தாக்குதல் நடத்தியதில் 33 குழந்தைகள் உள்ளிட்ட 50 பேர் உயிரிழந்துள்ளனர். சூடானில் அந்நாட்டு ராணுவத்திற்கும்,...
Read moreDetailsதெஹிவளை "A க்வாடஸ்" விளையாட்டரங்கிற்கு அருகில் நேற்று (6) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத...
Read moreDetailsலிவர்பூலில் இடம்பெற்ற விபத்தில் 81 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். லிவர்பூலில் குறித்த பெண் கடைகளுக்குச் செல்லும்போது வேகமாக வந்த கார் ஒன்று அவரை இடித்து சென்றுள்ளது....
Read moreDetailsஇங்கிலாந்தில் மக்களிடையே காச்சல் அதிகரித்து வரும் நிலையில் அது ஒரு புதிதாக மாற்றமடைந்த, மிகவும் வீரியம் மிக்க வைரஸ் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர், சுகாதார...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.