Latest Post

இலங்கையிலிருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்யும் தென் கொரிய மேயரின் திட்டம் சர்ச்சையில்!

தென்கொரியாவின் மக்கள் தொகை வீழ்ச்சியை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு தீர்வாக இலங்கை மற்றும் வியட்நாமில் இருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்வோம் என்று தெற்கு ஜியோல்லா மாகாணத்தின் ஜிண்டோ...

Read moreDetails
ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டம்!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள தேசிய பாடசாலைகளின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களைக் கொண்ட 'தேசிய பாடசாலை ஆசிரியர்-பிள்ளை ஒன்றியம்' இன்று காலை ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு...

Read moreDetails
கடந்த ஆண்டில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மைல்கல்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் 2019 ஆம் ஆண்டு திறக்கப்பட்டதிலிருந்து 2025 ஆம் ஆண்டை அதன் சிறந்த செயல்திறன் கொண்ட ஆண்டாகக் குறித்தது. அதன்படி, அந்த ஆண்டில்...

Read moreDetails
கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கரைவலை மீன்பிடி மீனவர்கள் போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடற்தொழிலாளர்கள் இன்று கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். வாகரை பிரதேசத்தில் உள்ள மீனவர் அமைப்புகள் இணைந்து...

Read moreDetails
லெஸ்டர் (Leicester) நகரில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மாணவர் குத்திக்கொலை: ஒருவர் கைது!

லெஸ்டர் (Leicester) நகரில் உள்ள பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மாணவர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலை சந்தேகத்தின் பேரில் 18 வயது இளைஞர் ஒருவர் கைது...

Read moreDetails
இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளால் இணைப்பட்டுள்ளன – பிரதமர் மோடி!

கொழும்பில் புத்தரின் புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்களின் கண்காட்சியைத் தொடங்கி வைத்ததற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். இது குறித்து...

Read moreDetails
மைதான பராமரிப்பாளர் மீதான வெறுப்பே கொலைக்கு காரணமென குற்றம் சாட்டப்பட்ட காவலாளி ஒப்புதல்!

ஓய்வுபெற்ற மைதான பராமரிப்பாளர் பிரையன் லோ சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட 77 வயது முன்னாள் காவலாளி மைதான பராமரிப்பாளர் மீது "தீராத பகை" இருந்ததாக...

Read moreDetails
இங்கிலாந்தில் குற்றங்களால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்காக புதிய விதிகள் அறிமுகம்!

பாதிக்கப்பட்டவர்களுக்கான நன்னடத்தை விதி (Victims' Code) குறித்த ஆலோசனையை அரசாங்கம் தொடங்கியுள்ள நிலையில், குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்முறை போன்ற குற்றங்களுக்குப் பின்னர் எங்கு செல்வது...

Read moreDetails
மாண்டெல்சன் விவகாரத்தில் தொழிற் கட்சி எம்பிக்கள் ஆவேசம் – ஆவணங்களை வெளியிட அரசு ஒப்புதல்!

மாண்டெல்சன் தொடர்பான கோப்புகளை நாடாளுமன்ற உளவுத்துறைக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) உள்ளார். அமெரிக்காவிற்கான பிரித்தானிய தூதராக பீட்டர்...

Read moreDetails
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

அமெரிக்க நீதித்துறை வலைத்தளத்தில் புதுப்பிக்கப்பட்ட எப்ஸ்டீன் பதிவுகள் நூலகத்தின் மதிப்பாய்வின்படி, பொதுவில் வெளியிடப்பட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் உள்ள 188 தேடல் முடிவுகளில் இலங்கை குறிப்பிடப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 725 of 7372 1 724 725 726 7,372

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist