Latest Post

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் விசேட உரை ஆரம்பம்!

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி சற்றுமுன்னர் தமது விசேட உரையினை...

Read moreDetails
5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு  எச்சரிக்கை!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 5 மாவட்டங்களுக்கு  மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று (05) மாலை 4 மணிக்கு வெளியிடப்பட்டது, மேலும்...

Read moreDetails
இம்முறை FORMULA ONE CHAMPION யார்? பரபரப்பின் உச்சத்தை  தொட்ட சம்பவம் !

இப் பருவகாலத்திற்கான போர்முலா 1 சம்பியன்சிப் போட்டிகள் ஆரம்பமாகி 24 சுற்றுக்களை கொண்டதாக கிரோன்ப்ரீ போட்டிகள் இடம்பெற்று வருகின்றன, அந்தவகையில் இதுவரை 22 குரொன்ப்ரீ போட்டிகள் நிறைவடைந்துள்ள...

Read moreDetails
சிறுவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

இங்கிலாந்து அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புதிய குழந்தை வறுமை ஒழிப்பு உத்தி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இரண்டு குழந்தைகள் நல உச்சவரம்பை நீக்குவது அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் மையமாகும்....

Read moreDetails
பன்முகத்தன்மையை மதிக்கும் தேசமாக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும்-ஜனாதிபதி!

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், இன்றைய அமர்வில் கலந்து கொள்வதற்காக நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ள...

Read moreDetails
சீரற்ற வானிலை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை பகுதியில் மண்சரிவு அபாயம் – பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ள பிரதேச மக்கள்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, மஸ்கெலியா - சாமிமலை, பெயலோன் தோட்டப் பகுதியில் மண்சரிவு அபாயம் நிலவியது. இதன் காரணமாக 47 குடும்பங்களைச் சேர்ந்த 132...

Read moreDetails
உயிர்கள் காப்பாற்றப்பட்டன, நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது: இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையின் வெற்றிகரமான பணி!

இலங்கையின் பல பகுதிகளில் டித்வா சூறாவளியின் கடுமையான தாக்கத்திற்கு பதிலளிக்கும் விதமாக, இந்திய அரசு மனிதாபிமான நடவடிக்கையாக ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் இந்திய தேசிய பேரிடர்...

Read moreDetails
டித்வா சூறாவளியினால் உயிரிழந்த பொதுமக்களுக்கு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அஞ்சலி!

டித்வா சூறாவளி காரணமாக நாட்டில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பேரிடரால் உயிரிழந்த பொதுமக்களுக்கு வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. பூந்தோட்டம் வர்த்தகர் சங்கம், சமூகநீதிக்கான...

Read moreDetails
‘சாகர் பந்து’ நடவடிக்கையின் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படையினர்!

ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் தங்கள் பணியை வெற்றிகரமாக முடித்த பின்னர், இந்திய தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உறுப்பினர்கள் இன்று (05) காலை இலங்கையிலிருந்து...

Read moreDetails
Page 727 of 7144 1 726 727 728 7,144

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist