Latest Post

இன்று மாலை காலநிலையில் ஏற்படவுள்ள திடீர் மாற்றம்

இலங்கைக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்து, மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கே சுமார் 210 கி.மீ தொலைவில், அட்சரேகை 5.9°வடக்கு...

Read moreDetails
அரசியல் கைதிகள் விவகாரத்தில் அநீதியான சட்டமே உள்ளது : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

ஈழ தமிழ் தேசத்தின் தலைவரும் உலக தமிழர்களின் தலைவருமான தலைவர் பிரபாகரனுக்கு 72 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் இன்று...

Read moreDetails
255 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு காணியில்லை! துரைராசா ரவிகரன் ஆதங்கம்

தமிழ் இனத்தின் இறைவன் மேதகு பிரபாகரனுக்கு இந்த உயரிய சபையில் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறிய தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...

Read moreDetails
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

தங்காலையை அண்மித்த கடற்பரப்பில் ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 376 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் தொகையை நாட்டுக்குக் கொண்டுவந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 7 சந்தேகநபர்களையும்...

Read moreDetails
போராட்டகார்களுக்கு புதிய இடம்-ஜனாதிபதி

புறக்கோட்டை மிதக்கும் சந்தையை ஜப்பானிய முதலீட்டாளருக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு விட நகர  அபிவிருத்தி அதிசார சபை  (UDA) தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது!

தெஹி பாலேக்குச் சொந்தமான சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து மீன்பிடிப் படகுகளைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு பறிமுதல் செய்துள்ளது. திக்வெல்ல...

Read moreDetails
மூன்று பிரதேசங்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை!

கல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவானது...

Read moreDetails
சீரற்ற வானிலை: ஒருவர் மாயம்!

தொடரும் சீரற்ற வானிலையால் கல் ஓயாவின் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நீர்ப்பாசணத் திணைக்களம் சிவப்பு வெள்ள எச்சரிக்கையை விடுத்துள்ளது.  கல் ஓயா படுக்கையின் மேல் மற்றும்...

Read moreDetails
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல்; 12 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில், ஆப்கானிஸ்தானை சேர்ந்த, 9 குழந்தைகள் உட்பட, 10 பேர் கொல்லப்பட்டனர். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் சமீபகாலமாக மோதல் நிலவி வருகிறது....

Read moreDetails
பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இன்ஸ்டா நண்பன்

பெங்களூருவில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். பாதிக்கப்பட்ட மாணவி, இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரை சந்தித்து,...

Read moreDetails
Page 781 of 7162 1 780 781 782 7,162

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist