Latest Post

சென்னையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை!

சென்னையில் சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், கே.கே. நகர், எம்ஜிஆர் நகர், கீழ்ப்பாக்கம், சவுகார்பேட்டை, திருவேற்காடு, அம்பத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை...

Read moreDetails
ஜப்பான்  மேம்பாட்டு ஆலோசகர் மற்றும் மன்னார் மெசிடோ குழுமத்திற்கும் இடையில் விசேட சந்திப்பு.

ஜப்பான் தூதரகத்தின் அபிவிருத்தி,பொருளாதார மேம்பாட்டுக்கான ஆலோசகர் சுகுமி டொயோட்டா (TSUGUMI TOYOTA) இன்றைய தினம் புதன்கிழமை(19) மன்னாரிற்கு விஜயம் செய்த  நிலையில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான...

Read moreDetails
ஆம்புலன்ஸ் வழங்க மறுத்ததால் தொழிலாளர்கள்  போராட்டம் 

கொட்டகலை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான மேஃபீல்ட் தோட்டப் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் குழு ஒன்று தற்போது வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளது. நவம்பர் 16 அன்று குளவி கொட்டுக்கு உள்ளான...

Read moreDetails
நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது – சபையில் அம்பலப்படுத்திய நளிந்த ஜயதிஸ்ஸ!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது என  அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில்  அம்பலப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம்  குறித்து...

Read moreDetails
ஞானசார தேரருக்கு சாணக்கியன் எச்சரிக்கை..!

கலகொடாத்தா ஞானசார தேரர் அவர்கள் நேற்றைய தினம் (18.11.2025 ) திருகோணமலைக்கு சென்று வடக்கு மற்றும் கிழக்கு விசேடமாக திருகோணமலை தமிழ் மக்களுக்கே சொந்தமானது எனக் கூறிக்...

Read moreDetails
லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 11 பேர் உயிரிழப்பு

தெற்கு லெபனானில் உள்ள பலஸ்தீன முகாம்கள்  மீது இஸ்ரேல் நடத்திய  வான்வழித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் இடையே...

Read moreDetails
நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகினார்  நாமல் ராஜபக்ச

இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளார். அதன்படி, வெற்றிடமாகவுள்ள உள்ள பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails
தயாசிறி எம்.பியின் நடவடிக்கை குறித்து விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழு

தயாசிறி ஜயசேகர எம்.பியின் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த...

Read moreDetails
கல்முனையிலும் கரை ஒதுங்கிய டொல்பின் மீன்

கல்முனை கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் இன்று (19) கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி பொதுமக்கள் பார்வையிட்டு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்....

Read moreDetails
இராணுவத் தாக்குதலை எதிர்கொள்ளும் திட்டம் இங்கிலாந்துக்கு இல்லை – அதிர்ச்சியூட்டும் அறிக்கை

இராணுவத் தாக்குதலில் இருந்து தன்னையும் வெளிநாட்டுப் பகுதிகளையும் பாதுகாத்துக் கொள்ளும் திட்டம் இங்கிலாந்துக்கு இல்லை என்று நாட்டின் நாடாளுமன்ற பாதுகாப்பு குழுவின் அறிக்கை கண்டறிந்துள்ளது. ஐரோப்பாவிற்கான பாதுகாப்பு...

Read moreDetails
Page 814 of 7173 1 813 814 815 7,173

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist