முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக...
Read moreDetailsமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா இன்று (07) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக...
Read moreDetailsஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 30 இந்திய மீனவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் குறித்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தபோது...
Read moreDetailsகண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கான புதிய தியவடன நிலமேவைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (7) பி.ப. 2 மணிக்கு நடைபெற உள்ளது. அதன்படி, அது தொடர்பான...
Read moreDetailsஅரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன்(07) நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி,...
Read moreDetailsஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்ட அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார். குறித்த அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள...
Read moreDetailsமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (07) காலை அவர் இலஞ்ச மற்றும்...
Read moreDetailsஇங்கிலாந்தின் ( Aston Villa)ஆஸ்டன் வில்லா மற்றும் மக்காபி டெல் அவிவ் ( Maccabi Tel Aviv) அணிகளுக்கு இடையேயான யூரோபா லீக் (Europa League )...
Read moreDetailsஇங்கிலாந்து சிறையிலிருந்து இரண்டாவது கைதி தவறுதலாக விடுவிக்கப்பட்டதாக வெளியான தகவலை அடுத்து அரசியல்வாதிகளும் பொதுமக்களும் காவல்துறை மீது கடும் கோபத்தை வெளிகாட்டிவருகின்றனர். தவறுதலாக விடுவிக்கப்பட்ட இரண்டாவது மற்றும்...
Read moreDetails(Carmarthenshire) கார்மார்த்தன்ஷயர் பகுதியில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில் இருந்து பெருந்தொகையான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதேவேளை, வேகமாக ஓடும் நீரில் சிக்கிய வாகனத்திலிருந்து மூன்று பேர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் மேலும்...
Read moreDetailsதொழிற்கட்சியின் திட்டங்கள் நிறைவேறினால் குற்றங்கள் அதிகரிக்கும் என்று காவல்துறைத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர். சிறைத் தண்டனைகளை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் திட்டங்கள் தொடர்ந்தால் குற்றங்கள் அதிகரிக்கும் என்று காவல்துறை தெரிவித்து...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.