Latest Post

மன்னார் கடல் படுகையின் $267 பில்லியன் பெறுமதியான எண்ணெய் வளத்தை பயன்படுத்த தயாராகும் இலங்கை!

மன்னார் கடல் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு திட்டங்களுக்கான ஏலங்களை கோரும் பணியாக அடுத்த மாத முதல் வாரத்தில் சர்வதேச கேள்வி விலைமனுக் கோரல்களை திறக்க...

Read moreDetails
உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு கஞ்சா சாகுபடி திட்டத்தை திறக்கும் அரசாங்கம்!

இதுவரை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த நாட்டின் கஞ்சா சாகுபடி திட்டத்தில் பங்கேற்க உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பளிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி...

Read moreDetails
நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் ‍கைது!

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளரும் ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகருமான சரித ரத்வத்தே, நிதி முறைகேடு தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். 2015...

Read moreDetails
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த  நபர் உயிரிழந்தார்!

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைகளுக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...

Read moreDetails
கஞ்சா பயிர்செய்கையில் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கும் வாய்ப்பு!

இலங்கையில் மருத்துவ மற்றும் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படும் கஞ்சாப் பயிர்ச்செய்கைத் திட்டத்தின் அடுத்த கட்டத்தில், உள்ளூர் முதலீட்டாளர்களுக்கும் பங்கேற்க வாய்ப்பு வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சுகாதார பிரதி...

Read moreDetails
இங்கிலாந்தில்  வரி உயர்வு குறித்து  நிதி அமைச்சர் விசேட உரை!

பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) எதிர்வரும் நவம்பர் 26 அன்று தாக்கல் செய்யவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் வருமான வரியை (Income Tax) அதிகரிக்கத்...

Read moreDetails
துப்பாக்கிச் சூட்டில் அம்பலாங்கொடை நகர சபை உறுப்பினர் காயம்!

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்திற்கு அருகில் இன்று (04) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...

Read moreDetails
இலங்கையில் நாளை சுனாமி தயார்நிலை ஒத்திகை!

உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து இடங்களில் நாளை இந்தியப் பெருங்கடல் சுனாமி தயார்நிலைப் பயிற்சி நடத்தப்பட உள்ளது. இந்தப் பயிற்சியை உண்மையான...

Read moreDetails
ரோமில் இடிந்து விழுந்த கோபுரம்!

ரோமின் கொலோசியம் அருகே திங்கட்கிழமை (03) ஒரு கோபுரம் இடிந்து வீழ்ந்துள்ளது. இதனால், இடிபாடுகளுக்குள் மணிக்கணக்கில் சிக்கிய ஒரு ருமேனிய தொழிலாளி இறந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன....

Read moreDetails
போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் 1,273 பேர் கைது!

போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான நாடு தழுவிய நடவடிக்கையின் கீழ் நேற்று (03) 1,200க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நடத்தப்பட்ட 1,273 சோதனைகளில் மொத்தம் 1,264...

Read moreDetails
Page 865 of 7186 1 864 865 866 7,186

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist