Latest Post

இங்கிலாந்தில்  வரி உயர்வு குறித்து  நிதி அமைச்சர் விசேட உரை!

நிதி விதிகளுக்கான தனது உறுதிப்பாடு இரும்புக்கரம் போல் உள்ளது எனவும் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும் தேசிய கடனைக் குறைப்பதற்கும் இடையில் "கவனமான சமநிலையை ஏற்படுத்த" கடந்த ஆண்டு வரவு...

Read moreDetails
ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் வீதி விபத்துகளில் இறப்பதாக அதிர்ச்சி தகவல்

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரு காரும், லொறியும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் உயிரிழந்ததுடன் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி மாவட்டத்தில் உள்ள...

Read moreDetails
நேபாளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தின் யாலுங் ரி (Yalung Ri) மலையில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காணாமல் போயுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஐந்து வெளிநாட்டினர் மற்றும்...

Read moreDetails
165 ஆண்டுகளில் முதல் முறையாக இலங்கை ரயில்வேயில் பெண்களுக்கு அதிகம் வேலைவாய்ப்பு!

இலங்கை ரயில்வே திணைக்களத்தின்165 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக, பல முக்கிய பதவிகளுக்கு பெண்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதிக்கும் கொள்கை முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை,...

Read moreDetails
ஒக்டோபரில் இலங்கை சுற்றுலாத்துறை 21.5% வளர்ச்சி!

2025 ஒக்டோபரில் இலங்கை 165,193 சுற்றுலாப் பயணிகளை வரவேற்றது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 21.5% அதிகரிப்பைக் குறிக்கிறது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2025 ஆம்...

Read moreDetails
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த  நபர் உயிரிழந்தார்!

காலியில் அம்பலாங்கொட நகர சபைக்கு அருகில், இன்று காலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியிருந்த வர்த்தகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் துப்பாக்கி சூடு...

Read moreDetails
அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!

உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறனை அதிகரிக்கவும், இறுதியில் வரி செலுத்துவோருக்கு பணத்தை மிச்சப்படுத்தவும் அரசாங்கம் செயற்கை நுண்ணறிவில் பெரிய அளவில் நாட்டம் காட்டுவதுடன் இதனால் சில துறைகள் பின்தங்கிய...

Read moreDetails
43 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்திய அமெரிக்க நீதிமன்றம்!

கொலைக் குற்றத்திற்காக நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்பிரமணியம் வேதம் என்பவரை நாடு கடத்துவதைத் தடுக்க இரண்டு தனித்தனி அமெரிக்க நீதிமன்றங்கள்...

Read moreDetails
மன்னார் காற்றாலை மின் திட்டம்; ஜனாதிபதியின் விசேட உத்தரவு!

மன்னார் தீவில் வசிக்கும் மக்களின் அனுமதியின்றி காற்றாலை மின் திட்டங்களை செயல்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். மன்னார் தீவில் மூன்று காற்றாலை...

Read moreDetails
Page 864 of 7186 1 863 864 865 7,186

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist