• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த  நபர் உயிரிழந்தார்!

அம்பலாங்கொடை துப்பிக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு- விசாரணை தீவிரம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/04
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

காலியில் அம்பலாங்கொட நகர சபைக்கு அருகில், இன்று காலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியிருந்த வர்த்தகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் துப்பாக்கி சூடு நடாத்திய சந்தே நபர் பயணித்த கார் கைவிடப்பட்ட நிலையில் கரந்தெனிய பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கி சூட்டுச் சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றிருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த வர்த்தகர், கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி அம்பலாங்கொட பிரதேச சபைக்கு போட்டியிட்டிருந்த நிலையில் தோல்வியடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அம்பலாங்கொடை நகர சபைக்கு அருகில் சிவப்பு நிற காரில் சென்றிருந்த இனந்தெரியாத நபர்களால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் துப்பாக்கி சூடு நடாத்திய சந்தே நபர் பயணித்த கார் கைவிடப்பட்ட நிலையில் கரந்தெனிய பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வர்த்தகர் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த வர்த்தகர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கராந்தெனிய சுத்தாவின் மைத்துனரான, வருச வித்தான மிலாந்த என்ற 56 வயதுடையவர் என்றும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்காக 04 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் ஊடகப்பேச்சார் தெரிவித்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டிற்கு ரி56 ரக துப்பாக்கியை சந்தேக நபர்கள் பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த வர்த்தகர், கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி அம்பலாங்கொட பிரதேச சபைக்கு போட்டியிட்டிருந்த நிலையில் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிடப்பட்ட குற்றவாளிகளினால் 102 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் .

இடம்பெற்றுள்ளதுடன் அதில் 53 பேர் உயிரிழந்து நிலையில் மேலும் 56 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related

Tags: ampalankodadeathgunshootsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஏனையத்துறைகளை விட செயற்கை நுண்ணறிவில் அதிக கவனம் செலுத்தும் இங்கிலாந்து அரசாங்கம்!

Next Post

ஒக்டோபரில் இலங்கை சுற்றுலாத்துறை 21.5% வளர்ச்சி!

Related Posts

ஒக்டோபரில் இலங்கை சுற்றுலாத்துறை 21.5% வளர்ச்சி!
இலங்கை

ஒக்டோபரில் இலங்கை சுற்றுலாத்துறை 21.5% வளர்ச்சி!

2025-11-04
அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்!
இலங்கை

அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்!

2025-11-04
மன்னார் காற்றாலை மின் திட்டம்; ஜனாதிபதியின் விசேட உத்தரவு!
இலங்கை

மன்னார் காற்றாலை மின் திட்டம்; ஜனாதிபதியின் விசேட உத்தரவு!

2025-11-04
மன்னார் கடல் படுகையின் $267 பில்லியன் பெறுமதியான எண்ணெய் வளத்தை பயன்படுத்த தயாராகும் இலங்கை!
இலங்கை

மன்னார் கடல் படுகையின் $267 பில்லியன் பெறுமதியான எண்ணெய் வளத்தை பயன்படுத்த தயாராகும் இலங்கை!

2025-11-04
உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு கஞ்சா சாகுபடி திட்டத்தை திறக்கும் அரசாங்கம்!
இலங்கை

உள்ளூர் முதலீட்டாளர்களுக்கு கஞ்சா சாகுபடி திட்டத்தை திறக்கும் அரசாங்கம்!

2025-11-04
நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் ‍கைது!
இலங்கை

நிதி அமைச்சின் முன்னாள் செயலாளர் ‍கைது!

2025-11-04
Next Post
ஒக்டோபரில் இலங்கை சுற்றுலாத்துறை 21.5% வளர்ச்சி!

ஒக்டோபரில் இலங்கை சுற்றுலாத்துறை 21.5% வளர்ச்சி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

2025-10-23
உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

2025-10-10
இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

2025-10-14
ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

2025-10-16
பாகிஸ்தானுக்கு புதிய ஏவுகணைகள் இல்லை: அமெரிக்கா விளக்கம்!

பாகிஸ்தானுக்கு புதிய ஏவுகணைகள் இல்லை: அமெரிக்கா விளக்கம்!

2025-10-10
ஒக்டோபரில் இலங்கை சுற்றுலாத்துறை 21.5% வளர்ச்சி!

ஒக்டோபரில் இலங்கை சுற்றுலாத்துறை 21.5% வளர்ச்சி!

0
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த  நபர் உயிரிழந்தார்!

அம்பலாங்கொடை துப்பிக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு- விசாரணை தீவிரம்!

0
43 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்திய அமெரிக்க நீதிமன்றம்!

43 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்திய அமெரிக்க நீதிமன்றம்!

0
அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்!

அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்!

0
மன்னார் காற்றாலை மின் திட்டம்; ஜனாதிபதியின் விசேட உத்தரவு!

மன்னார் காற்றாலை மின் திட்டம்; ஜனாதிபதியின் விசேட உத்தரவு!

0
ஒக்டோபரில் இலங்கை சுற்றுலாத்துறை 21.5% வளர்ச்சி!

ஒக்டோபரில் இலங்கை சுற்றுலாத்துறை 21.5% வளர்ச்சி!

2025-11-04
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த  நபர் உயிரிழந்தார்!

அம்பலாங்கொடை துப்பிக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு- விசாரணை தீவிரம்!

2025-11-04
அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!

ஏனையத்துறைகளை விட செயற்கை நுண்ணறிவில் அதிக கவனம் செலுத்தும் இங்கிலாந்து அரசாங்கம்!

2025-11-04
43 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்திய அமெரிக்க நீதிமன்றம்!

43 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்திய அமெரிக்க நீதிமன்றம்!

2025-11-04
அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்!

அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்!

2025-11-04

Recent News

ஒக்டோபரில் இலங்கை சுற்றுலாத்துறை 21.5% வளர்ச்சி!

ஒக்டோபரில் இலங்கை சுற்றுலாத்துறை 21.5% வளர்ச்சி!

2025-11-04
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த  நபர் உயிரிழந்தார்!

அம்பலாங்கொடை துப்பிக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு- விசாரணை தீவிரம்!

2025-11-04
அரச பணியாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு தொடர்பான செயலமர்வு!

ஏனையத்துறைகளை விட செயற்கை நுண்ணறிவில் அதிக கவனம் செலுத்தும் இங்கிலாந்து அரசாங்கம்!

2025-11-04
43 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்திய அமெரிக்க நீதிமன்றம்!

43 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்திய அமெரிக்க நீதிமன்றம்!

2025-11-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.