Tag: death

காணியிலிருந்த கட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு!

பலங்கொடை, சமனலவெவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி ஒன்று வெடித்ததில் 42 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமனலவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலங்கொடை, ...

Read moreDetails

சகோதரர்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு!

பமுணுகம, சேதவத்த பகுதியில் இரண்டு சகோதரரல்களுக்கிடையிலான நீண்டநாள் பகையில் சகோதரரால் தடியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளாகி பலத்த காயமடைந்த குறித்த நபர் பமுணுகம ...

Read moreDetails

அனர்த்தத்தில் காணாமல் போன 193 பேருக்கும் இறப்புப் பதிவுச் சான்றிதழ் வழங்கும் திட்டம் இன்று முதல்!

நாட்டை உலுக்கிய "டித்வா" புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 நபர்களின் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை விநியோகிக்க பதிவாளர் நாயகம் திணைக்களம் ...

Read moreDetails

கயிறு தடக்கி நெடுந்தீவு கடலில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!

நெடுந்தாரகை பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (10) காலை 6.10 ...

Read moreDetails

வெள்ளபெருக்கு காரணமாக முதியோர் இல்லத்திலிருந்த 11 பேர் உயிரிழப்பு!

பன்னல, நாலவலான பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அப்பகுதியில் முதியோர் இல்லம் ஒன்றில் இருந்த 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதேவேளை, வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட நேரத்தில் ...

Read moreDetails

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் இதுவரை 132 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வடைந்துள்ளதுடன் இந்த அனர்த்தங்களில் சிக்கி 176 பேர் காணாமல் போயுள்ளதாக ...

Read moreDetails

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 69 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 25 மாவட்டங்களிலும் இதுவரை 69 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன், அனர்த்தங்கள் காரணமாக 34 பேர் ...

Read moreDetails

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியிருந்த படகின் ...

Read moreDetails

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று (14) இரவு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த ...

Read moreDetails

கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவி திடீர் மரணம்!

இன்று நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். தம்புள்ளை, இஹல எரவுல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய தருஷி சாமோதி ...

Read moreDetails
Page 1 of 18 1 2 18
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist