Tag: death

தம்புத்தேகம பகுதியில் வீடொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்பு!

தம்புத்தேகம பகுதியில் வீடொன்றிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. தம்புத்தேகம, யாய 5 பகுதியில் உள்ள வீடு ஒன்றிலேயே நபர் ஒருவர் இவ்வாறு சந்தேகத்திற்கிடமான முறையில் ...

Read moreDetails

காலி கொக்கல ஓயாவில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி மாயம்!

காலி, கொக்கல ஓயாவில் இன்று (21) காலை நீராடச் சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றைய நபர் ...

Read moreDetails

புலத்சிங்கள பகுதியில் வீடொன்றிலிருந்து தம்பதியர் சடலமாக மீட்பு!

புலத்சிங்கள பகுதியில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் தளத்தில், மர்மமான முறையில் உயிரிழந்த தம்பதியரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாடகை அடிப்படையில் குறித்த வீட்டில் ...

Read moreDetails

மட்டக்களப்பில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிள்ளைகளின் தந்தை பொலிஸாரினால் கைது !

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிள்ளைகளின் தந்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, குறித்த தந்தை ...

Read moreDetails

உத்தரபிரதேசத்தில் பாலம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு!

உத்தரபிரதேசத்தில் கடுமையான புயல் வீசியதால், கட்டுமானப் பணியின் போது பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். ஹமீர்பூரில் உள்ள பெத்வா ஆற்றின் குறுக்கே பாலக் ...

Read moreDetails

படகிலிருந்து தவறி விழுந்து அதிபர் உயிரிழப்பு!

பயணிகள் படகை தவறவிட்ட அதிபர் ஒருவர் மீன் பிடி படகில் பாடசாலைக்கு செல்ல முற்பட்ட வேளை நயினாதீவு கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். அதிபரும் மற்றுமொரு ஆசிரியரும், ...

Read moreDetails

யாழில் சீதனகொடுமையால் பெண் ஒருவர் உயிரிழப்பு!

சீதன கொடுமையால் இளம் குடும்பப் பெண்ணொருவர் நேற்றையதினம் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் - நாவாந்துறையை சேர்ந்த 19 வயதுடைய ஜெயச்சந்திரன் ஜென்ஸி (வயது 19) என்பவரே ...

Read moreDetails

யாழில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியை சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விசாரணைக்காக ...

Read moreDetails

சுவிஸ் நாட்டிலிருந்து விடுமுறையை கழிக்க வந்தநபர் சடலமாக மீட்பு!

சுவிஸ் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வந்த ஒருவரி கொலை செய்து , நகைகள் பணம் என்பவற்றை முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று கொள்ளையடித்து சென்றுள்ளது. மானிப்பாய் பொலிஸ் ...

Read moreDetails

ஜெயிலர் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தாக சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால், ...

Read moreDetails
Page 1 of 22 1 2 22
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist