Tag: death

மட்டக்களப்பில் ஒரே இடத்தில் இருவேறு விபத்து சம்பவம் !

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் கிரான்குளம் விஷ்னு ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…. குறித்த இடத்தில் ...

Read moreDetails

காற்று மாசுபாட்டால் இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

காற்று மாசுபாட்டால் இந்தியாவில் ஆண்டுக்கு 33,000 பேர் உயிரிழப்பதாக தெரியவந்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் 10 நகரங்களில் காற்று மாசுபாடு காரணமாக இந்த ...

Read moreDetails

இப்ராஹிம் ரைசின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் இரங்கல்!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹி ஆகியோரின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் ...

Read moreDetails

மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் காலமானர்!

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் தனது 97 ஆவது வயதில் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...

Read moreDetails

பாடசாலைக்கு சென்ற மாணவன் பாதையில் தவறி வீழ்ந்ததில் பலி

கொபாவ, கோவின்ன பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் இன்று (09) காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போது தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் விழுந்து ஹொரணை ...

Read moreDetails

தினேஷ் ஷாப்டரின் பிரேதப் பரிசோதனையின் முடிவுகள் அறிவிப்பு!

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷப்டரின் மரணத்திற்கான காரணம் நாளை (புதன்கிழமை) அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்காக ஐவரடங்கிய நிபுணர் குமு நியமிக்கப்பட்டிருந்து. ...

Read moreDetails

பொலிஸ் அதிகாரியொருவர் சடலமாக மீட்பு

எஹலியகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியங்க சில்வா தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ...

Read moreDetails

கிணற்றில் விழுந்த தாயும் சேயும் : 2 வயது குழந்தை உயிரிழப்பு

அனுராதபுரம், கொக்காவெவ தூதுவெவ பிரதேசத்தில் விவசாய கிணற்றில் விழுந்து 02 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (17) பிற்பகல், தாயும் அவரது சிறுமியும் நீரில் மூழ்கியதால் ...

Read moreDetails

வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, அராலி செட்டியார்மடம் சந்தியில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றைய இளைஞன் படுகாயமடைந்த ...

Read moreDetails

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist