இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
காலியில் அம்பலாங்கொட நகர சபைக்கு அருகில், இன்று காலை துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகியிருந்த வர்த்தகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் துப்பாக்கி சூடு ...
Read moreDetailsஅம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைகளுக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ...
Read moreDetailsதாய்லாந்தின் தாய் ராணியாக இருந்த சிரிகிட் ராணி உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். தாய்லாந்தின் தற்போதைய மன்னர் வஜிரலோங்கோர்னின் 93 வயதான தாயான சிரிகிட் 2019ஆம் ஆண்டு ...
Read moreDetailsநாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 12 மாவட்டங்களில் 2,609 குடும்பங்களைச் சேர்ந்த ...
Read moreDetailsவெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் இன்று காலை (22) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) உறுப்பினரும் வெலிகம பிரதேச சபையின் தலைவருமான லசந்த விக்ரமசேகர ...
Read moreDetailsநவி மும்பை அடுக்குமாடி குடியிருப்பு தீப்பிடித்ததில் 6 வயது சிறுமி உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். நவி மும்பையில் பிரதான பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் ...
Read moreDetailsவெனிசுலாவில் பெய்துவரும் கனமழை காரணமாக, தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக, சுரங்கத்தில் ஒரு பாதி இடிந்து விழுந்ததையடுத்து பல தொழிலாளர்கள் ...
Read moreDetailsஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவ முயன்ற இரண்டு சந்தேகநபர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ...
Read moreDetailsகுருணாகலை, குடா கல்கமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் குருநாகல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் ...
Read moreDetailsநாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு ஆண்கள் உயிரிழந்தனர். சொரம்பல நோக்கிச் சென்ற லொரி, கட்டுப்பாட்டை இழந்து, தொலைபேசி கம்பம் ...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.