Tag: death

யாழில் புகையிரத விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற புகையிரத விபத்தில் , படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொட்டடி ...

Read moreDetails

கிளிநொச்சியில் பாம்புக்கடிக்கு இலக்காகி இளைஞன் உயிரிழப்பு!

கிளிநொச்சி - கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட இளைஞன் பாம்பு கடிக்கு இலக்காகிய நிலையில் உயிரிழந்துள்ளார். பாம்பு கடிக்கு ...

Read moreDetails

மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ள நிலையில், சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ...

Read moreDetails

பிரேசிலில் லொறி – பேருந்து மோதி விபத்து – 11 பேர் உயிரிழப்பு!

பிரேசிலில் லொறி ஒன்றின் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில், 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பிரேசிலின் தெற்குப் பகுதியில், ரியோ கிராண்டேவில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று ...

Read moreDetails

மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதியினால் பறிபோன பொலிஸ் உத்தியோகத்தர் உயிர்!

புத்தாண்டு உதயத்தை முன்னிட்டு கடமையில் ஈடுபட்டிருந்த அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் வீதி விபத்தில் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். ஆணையை மீறி நிறுத்தாமல் சென்ற மதுபோதையிலிருந்த ...

Read moreDetails

( Kent) கென்ட் கவுண்டியில் இடம்பெற்ற தீ விபத்தில் குழந்தை உயிரிழப்பு!

( Kent) கென்ட் கவுண்டியில் உள்ள (Hamstreet) ஹாம்ஸ்ட்ரீட் கிராமத்தில் ஏற்பட்ட ஒரு பயங்கரமான தீ விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் மற்றொரு குழந்தையும் ...

Read moreDetails

காணியிலிருந்த கட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு!

பலங்கொடை, சமனலவெவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி ஒன்று வெடித்ததில் 42 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமனலவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலங்கொடை, ...

Read moreDetails

சகோதரர்களுக்கிடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு!

பமுணுகம, சேதவத்த பகுதியில் இரண்டு சகோதரரல்களுக்கிடையிலான நீண்டநாள் பகையில் சகோதரரால் தடியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்குள்ளாகி பலத்த காயமடைந்த குறித்த நபர் பமுணுகம ...

Read moreDetails

அனர்த்தத்தில் காணாமல் போன 193 பேருக்கும் இறப்புப் பதிவுச் சான்றிதழ் வழங்கும் திட்டம் இன்று முதல்!

நாட்டை உலுக்கிய "டித்வா" புயல் காரணமாக ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் காணாமல் போன 193 நபர்களின் இறப்புப் பதிவுச் சான்றிதழ்களை விநியோகிக்க பதிவாளர் நாயகம் திணைக்களம் ...

Read moreDetails

கயிறு தடக்கி நெடுந்தீவு கடலில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!

நெடுந்தாரகை பயணிகள் படகில் ஏற முயன்ற போது படகு கட்டும் கயிற்றில் தடக்கி கடலுக்குள் வீழ்ந்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (10) காலை 6.10 ...

Read moreDetails
Page 2 of 19 1 2 3 19
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist