Latest Post

இந்திய மாணவர் விசா விதிகளை கடுமையாக்கிய அவுஸ்திரேலியா!

இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் பூட்டான் உள்ளிட்ட மூன்று நாடுகளைச் சேர்ந்த மாணவர் விசா விண்ணப்பங்களை அவுஸ்திரேலியா கடுமையாக்கியுள்ளது.  குறித்த நாடுகளில் வளர்ந்து வரும் ஒருமைப்பாடு பிரச்சினைகளை...

Read moreDetails
அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

இந்தியாவில் இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாட்டை தமிழ் நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆரம்பித்து வைத்ததுடன், இதில் சிறப்பு விருந்தினராக இலங்கை...

Read moreDetails
பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிரித்தானிய பிரஜை பாதுகாப்பாக மீட்பு!

மிரிஸ்ஸ கடற்கரையில் நேற்று (11) நீராட்டிக் கொண்டிருந்த போது பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 65 வயதான பிரித்தானிய பிரஜை ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். கொடவில காவல்...

Read moreDetails
கெஹெலிய, அவரது குடும்பத்தினருக்கு எதிரான வழக்கு பெப்ரவரியில்!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, அவரது மகள் அமலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் அவர்களின் ஊழியர்களில் ஒருவரான நிபுனி கிருஷ்ணஜினா ஆகியோருக்கு...

Read moreDetails
எலோன் மஸ்க்கின் க்ரோக்கிற்கு தடை விதித்த இந்தோனேசியா, மலேசியா!

இந்தோனேசியாவும் மலேசியாவும் கடந்த வார இறுதியில் எலோன் மஸ்க்கின் க்ரோக் (Grok) AI-க்கான அணுகலைத் தடை செய்தன. பாலியல் உள்ளடக்கத்தை உருவாக்குதாக குற்றம் சாட்டப்பட்டு செயற்கை நுண்ணறிவு...

Read moreDetails
இடமாற்றம் பெற்றுச் சென்ற வைத்தியர்களுக்கு பிரியாவிடை

வேலணை வைத்தியசாலையில் கடமையாற்றி, இடமாற்றம் பெற்றுச் சென்ற வைத்தியர்களுக்கு வேலணை வைத்தியசாலையின் நலன்புரிச் சங்கம் சேவையை கௌரவித்து நன்றிகூறி பிரியாவிடை செய்துள்ளது. குறித்த நிகழ்வு நேற்றையதினம் நடைபெற்றது....

Read moreDetails
சுவாமி விவேகானந்தரின் 163வது ஜனன தினம் அனுஸ்டிப்பு

சுவாமி விவேகானந்தரின் 163வது ஜனன தினநிகழ்வு, வவுனியா புகையிரத நிலைய வீதிலுள்ள அவரது திருவுருவச்சிலையில், இன்று காலை இடம்பெற்றது. சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் மற்றும், வவுனியா...

Read moreDetails
கிளிநொச்சி பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த மின்சார சபை உத்தியோகத்தர்கள் கைது !

கிளிநொச்சி மின்சார வாரிய சுற்றுலா விடுதியில் நேற்றைய தினம் புதையல் தோண்டிய நான்கு மின்சார சபை உத்தியோகத்தர்கள் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் கிளிநொச்சி அறிவியல்...

Read moreDetails
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நேற்றய தினம்  சந்தேக நபர் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,...

Read moreDetails
ஈரான் போராட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 538 ஆக உயர்வு!

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போராட்டக்காரர்களின் சார்பாக தலையிடுவதாக மீண்டும் மிரட்டல் விடுத்தால், அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக தெஹ்ரான் அச்சுறுத்தியுள்ளது. இந்த நிலையில் ஈரானில்...

Read moreDetails
Page 873 of 7410 1 872 873 874 7,410

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist