Latest Post

இங்கிலாந்தில் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிப்பு!

இங்கிலாந்தில் கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாகப் புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, பதின்ம வயதினரிடையே நிலவும் வன்முறை மற்றும் உயிரிழப்புகள்...

Read moreDetails
புதுக்குடியிருப்பில்  T56 ரவைகளுடன்  ஒருவர் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் பகுதியில் T56 ரக துப்பாக்கிக்குரிய ரவைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தேராவில் இளங்கோபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த...

Read moreDetails
‘ஜனநாயகத்தை சீர்குலைக்கும் அவதூறு முயற்சி’ – தொழிற்கட்சி மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

இங்கிலாந்து அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய வேலைவாய்ப்பு உரிமைகள் சட்டத்தின் கீழ், ஏப்ரல் மாதம் முதல், பணியில் சேர்ந்த முதல் நாளிலேயே பெற்றோர் விடுப்பு பெறும் உரிமை நடைமுறைக்கு...

Read moreDetails
ஜனநாயகன் சான்றிதழ் விவகாரம்; இந்திய உயர் நீதிமன்றை அணுகிய தயாரிப்பாளர்கள்!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்துக்கான சான்றிதழ் நிறுத்தப்பட்டதுக்கு எதிராக இந்திய உயர் நீதிமன்றத்தில் சட்டப்பூர்வ மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது....

Read moreDetails
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த ஆண்டு இந்தியா பயணம்?

இந்தியாவும் அமெரிக்காவும் செவ்வாய்க்கிழமை (11) திட்டமிடப்பட்ட அடுத்த சந்திப்பில் வர்த்தகப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் என்று புது டெல்லிக்காக புதிதாக நியமிக்கப்பட்ட வொங்டனின் தூதர் செர்ஜியோ கோர்...

Read moreDetails
ஜனவரி முதல் எட்டு நாட்களில் 67,762 சுற்றுலாப் பயணிகள் வருகை!

இந்த ஆண்டின் முதல் எட்டு நாட்களில் மொத்தம் 67,762 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகள் தெரிவிக்கின்றன. SLTDA...

Read moreDetails
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழரசு கட்சி ஆதரவில்லை – சிவஞானம் சிறிதரன் தெரிவிப்பு!

கல்வி அமைச்சரும் நாட்டின் பிரதமருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்...

Read moreDetails
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டோருக்கான இலங்கை சிறைக்கைதிகளின் மகத்தான செயல்!

'டித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நாடு முழுவதும் உள்ள 10 சிறைச்சாலைகளைச் சேர்ந்த கைதிகள் தாமாக முன்வந்து தங்கள் உணவை நன்கொடையாக வழங்கியுள்ளதாக இலங்கை சிறைச்சாலைகள்...

Read moreDetails
இங்கிலாந்து சிறைச்சாலைகளில் கைதிகள் தப்பிக்கும் சம்பவம் அதிகரிப்பு – மேலும் ஒரு கைதி தப்பியோட்டம்!

(Kent ) கென்ட் பகுதியில் உள்ள (Standford Hill ) ஸ்டாண்ட்ஃபோர்ட் ஹில் திறந்தவெளி சிறையிலிருந்து தப்பியோடிய (Michael Dunn) மைக்கேல் டன் என்ற குற்றவாளியை காவல்துறையினர்...

Read moreDetails
பிரித்தானிய உளவுத்துறையின் இரகசிய முகம் அம்பலம்: சித்திரவதை வழக்கில் பாரிய தொகை இழப்பீடு!

அமெரிக்காவின் குவாண்டானாமோ (Guantánamo Bay) சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அபு சுபைதா (Abu Zubaydah) என்பவரிடம், பிரித்தானிய அரசு நீதிமன்றத்திற்கு வெளியே சமரசமாக ஒரு பெரும் தொகையை...

Read moreDetails
Page 872 of 7410 1 871 872 873 7,410

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist