வாழ்க்கைச் செலவு, சுகாதாரம், குற்றம் மற்றும் வீட்டுவசதி ஆகியவை மக்களின் தனிப்பட்ட கவலைகளின் பட்டியலில் மிக அதிகமாக இருப்பதாக இங்கிலாந்தின் YouGov கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, குடியேற்றம்...
Read moreDetailsவாழ்க்கைச் செலவு, சுகாதாரம், குற்றம் மற்றும் வீட்டுவசதி ஆகியவை மக்களின் தனிப்பட்ட கவலைகளின் பட்டியலில் மிக அதிகமாக இருப்பதாக இங்கிலாந்தின் YouGov கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை, குடியேற்றம்...
Read moreDetailsநாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற, பிரதமர் அமரசூரிய தலைமையிலான கல்வி மறுசீரமைப்பு துணை குழுவில் கலந்து கொண்டு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தமது முதற்கட்ட...
Read moreDetailsஇந்தியா ராஞ்சியில் நடைபெற்ற தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கள் திறமையை வெளிப்படுத்திய இலங்கை இராணுவ வீர, வீராங்கனைகள் நேற்று (30) இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி...
Read moreDetailsதமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர் அஜித் குமார். சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் அசத்தி வரும் அவர், அண்மையில் ஸ்பெயினில் நடந்த 24 மணி...
Read moreDetailsதாலிபான்களுக்கு ஆப்கானிஸ்தான் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது, ஆனால் காபூல் அந்த குற்றச்சாட்டை மறுக்கிறது. துர்கியேயில் நடந்த பேச்சுவார்த்தையின் போது, பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் போர் நிறுத்தத்தை...
Read moreDetailsசபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற சிறப்பு கலந்துரையாடல் இன்று (31) நாடாளுமன்றத்தல் நடைபெற்றது. ...
Read moreDetailsபோதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நேற்று (30) நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட சோதனைகளில் 971 நபர்களை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி,...
Read moreDetailsஇரத்தினபுரி, கலாவான பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்து, சிகிச்சைக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த...
Read moreDetailsமுன்மொழியப்பட்ட மின் கட்டமைப்பு இணைப்புத் திட்டத்திற்கான செயல்படுத்தல் முறைகள் குறித்து விவாதிக்க இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நேற்று (30) ஒரு மெய்நிகர் சந்திப்பு நடைபெற்றது. இந்தியத் தரப்புக்கு...
Read moreDetailsசட்டவிரோத சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சிக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு தலைமை நீதிவான்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.