Latest Post

தொழிற்கட்சியின் துணைத் தலைவராக லூசி பவல் தெரிவு!

கடந்த மாதம் ஏஞ்சலா ரெய்னரின் பதவி விலகலை அடுத்து தொழிற்கட்சியின் புதிய துணைத் தலைவராக லூசி பவல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேவேளை , அடிமட்ட உறுப்பினர்களுக்கு உரத்த குரலை...

Read moreDetails
வெலிகம பிரதேச தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

வெலிகம பிரதேச சபையின் தலைவரின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மூவர் இன்று (26) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்...

Read moreDetails
சர்வதேச கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையைப் படைக்கவுள்ள கோலி!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் சர்வதேச ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில்அதிக ஓட்டங்களை...

Read moreDetails
தடை தாண்டும் ஓட்டத்தில்  ரொஷான் ரணதுங்க வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்!

இந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இன்று (25) நடைபெற்ற ஆடவருக்கான 110 மீற்றர் தடை தாண்டும் ஓட்டத்தில் இலங்கை சார்பில் கலந்துகொண்ட...

Read moreDetails
நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக , மத்திய மலைநாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது. இதேவேளை,...

Read moreDetails
மட்டக்களப்பில் வாள் வெட்டு – 7 பேர் படுகாயம்!

காலி பத்தேகம பிரதேச சபையின் உப தலைவர் சமன் சி லியனகே கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (24) மாலை இனந்தெரியாத நபர் ஒருவரால்...

Read moreDetails
மதுபோதையில் யாழ் தேவி ரயிலை செலுத்திய தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் கைது!

யாழ்தேவி' ரயிலின் தலைமை ரயில் கட்டுப்பாட்டாளர் ஒருவர் , கடமை நேரத்தில் மது அருந்திய குற்றச்சாட்டின் பேரில், ரயில் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (25)...

Read moreDetails
நாட்டின் சில பகுதிகளுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை!

களு கங்கையின் நீரேந்து பகுதிகளை அண்மித்த சில பிரதேசங்களில் அடுத்த 48 மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களுகங்கயைின் கிளை ஆறான...

Read moreDetails
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பிரகாரம் நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் பிரகாரம் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 580 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails
சர்ச்சையில் முடிந்த கோப் குழு கலந்துரையாடல்!

இலங்கை மின்சார சபையுடன் (CEB) தொடர்புடைய விடயங்கள் குறித்து விசாரிப்பதற்காக இலங்கை ட்ரான்ஸ் போர்மர்ஸ் நிறுவனம் (Lanka Transformers Company) நேற்று (24) கோப் குழுவில் (...

Read moreDetails
Page 897 of 7195 1 896 897 898 7,195

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist